Raja Rani 2 Serial Today Episode | 23.11.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செல்ல வேண்டிய பயணம் நின்று போனதை நினைத்து சிவகாமி அழுது புலம்பினார். என் பிள்ளை தனக்கு என்று எதும் செய்து கொள்ள மாட்டான், இப்போதான் அவனுக்கான ஒரு முயற்சி எடுத்தான், அதுவும் இப்படி போய்விட்டதே என்று புலம்பினார். வீட்டில் அனைவரும் சாப்பிட அழைத்தார்கள் ஆனால் சிவகாமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறினார். அதனால் வீட்டில் யாருமே சாப்பிடாமல் இருந்தார்கள். சந்தியா அனைவரையும் அழைத்தார் ஆனால் சிவகாமி வரவில்லை. பின் … Read more