Eeramana Rojave 2 Today Episode | 20.12.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் மாமியார் தன்னை இப்படி ஒரு கலங்கப்பட்டவளை என் மனுக்கு கட்டி வைத்து பெரிய பாவம் செய்து விட்டதாக கூறினார். அதை நினைத்து நினைத்து அழுதார். பார்த்திபன் காவ்யா கொடுத்த கடிகாரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனல் காவ்யா அதை கொடுக்க முதலில் தயங்கினார். ஆனல் பார்த்திபன் வேண்டும் என்று வாங்கி அதை கட்டிக்கொண்டார். இவர்கள் இப்படி பேசி சிறிது மகில்வதை பார்த்து பார்வதி மேலும் கோவம் அடைந்தார். … Read more