Raja Rani 2 Today Episode | 21.10.2022 | Vijaytv

Raja Rani 2. 21.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துல் பேசிக்கொண்டு இருக்கும்போதே மயங்கி விழுந்தார். இதனால் அப்துல் மிகவும் கோவம் கொண்டார். இந்த மாதிரி ஆட்கள் எதற்காக இந்த பயிற்சிக்கு வர வேண்டும் என்று குத்தளாக பேசினார். பின் சந்தியா தன் நிலையை சரவணன் இடம் கூறினார். தன்னால் எந்த பயிற்சியும் சரி வர செய்ய முடியவில்லை எனவும், உடம்பு மிகவும் வலு இழந்து போனது என்றும் கூறினார். சரவணன் அதற்கு என்ன செய்வது என்று புரியாமல் … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 21.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ராகினியிடம் அர்ஜுன் உனக்கு நண்பனா என்று விசாரித்தார். மேலும் அதை தாண்டி உங்களுக்குள் எதேனும் பழக்கம் உண்டா எனவும் கேட்டார். ஆனால் ராகினி அதெல்லாம் எதுவும் இல்லை, அவர் எனக்கு நண்பன் மட்டுமே என்று கூறினார். பின் தமிழ் இடம் சரஸ்வதி நடந்ததை கூறினார். ராகினியுடன் எடுத்த புகைப்படத்தை அர்ஜுன் வால்பேப்பரில் வைத்து இருந்தார் என்பதையும், ராகினி அர்ஜுன் பற்றி பேசினால் வேறு விதமாக நடந்து கோவதையும் கூறினார். ஆனால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிட வந்தார்கள். அப்போது வருண் ஸ்ருதியும் நம்மோடு சேர்ந்து சப்பிடட்டும் என்று அவரை அழைத்தார். ஆனால் அதற்கு தருண் கோபம் கொண்டார். சக்தி பேச்சை கேட்டு தான் வருண் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறினார். இதனால் கோவத்தில் வருண் அவருக்கு தெரிந்த உண்மையை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று கூறினார். சகதிக்கு வருண் எதற்காக இப்படி பேசுகிறார் என்று புரியாமல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மற்றும் சந்திரகலா இருவரும் தங்களது திட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதால் மிகுந்த கோவத்தில் இருந்தார். மேலும் அர்ஜுன் தன்னை விட முன்னுக்கு சென்று ராகினி மனதில் இடம் பிடித்து விடுவானோ என்று கத்தினார். இந்த மாதிரி ஒரு அசிங்கம் வேறு இருக்காது, அதற்காகவே ராகினியை தானே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஆதி. இதற்கு சந்திரகலாவும் உதவி செய்வேன் என்று கூறினார். ஆனால் ஆதி இதை தனியாகவே சரி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 20.10.2022 | Vijaytv

Raja Rani 2.20.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை வீடியோ காலில் பார்த்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா தலையில் ஹெல்மெட் போட்டு பேசிக்கொண்டு இருந்தார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக பேசினார்கள். ஆனால் நடுவில் அர்ச்சனா அவரது தலையில் முடி வெட்டியது போல் உள்ளதே என்று சந்தேகமாக பேசினார். மேலும் சிவகாமி அம்மாவையும் சந்தேக பட வைத்தார். இதனால் அந்த ஹெல்மெட்டை கலட்டுமாறு கூறினார். ஆனால் அதற்குள் சந்தியாவை அங்கு பயிற்சிக்கு அழைத்தார்கள். உடனே சரவணன் ஃபோனை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, கோர்ட்டில் பிரியாவை விசாரித்ததில் அவரை நலன் கடத்தியதாக கூறினார். ஆனால் நலனை விசாரித்தால், தானும் பிரியாவும் காதலித்ததாக கூறினார். பிரியா தான் திருமணத்தன்று தன்னை திருமணம் செய்ய அழைத்ததாக கூறினார். மேலும் தேவி யார் என்றே எனக்கு தெரியாது. தேவி பெயரை போலீசில் சொல்ல வேண்டும் என்று ஜீவா தான் என்னை மிரட்டினான் என்று கூறினார். பின் தேவியும் தனக்கும் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஜீவா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். தன் ஆதங்கத்தை எதோ ஒரு கோவத்தில் சொல்லிவிட்டதாக கூறினார். மேலும் இனி கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறினார். ஆனால் பிரியா அதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இனியும் உங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை என்றார். ஆனால் ஜீவா முடிந்த அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். மேலும் அவசர … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Raja Rani 2. 19.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், கார்த்திக் மற்றும் அர்ஜுன் மூவரும் என்ன பேசினாலும் கேட்கும் நிலையில் இல்லை அந்த ஆபிசர். அதனால் கோவத்தில் கார்த்திக் கத்தினார். நேற்று வரைந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியவர் திடீர் என்று எப்படி மாற்றி பேசினார் என்று கிளம்பினார்கள். பின் வீட்டுக்கு வந்து கோதை நடேன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து நெனாததை பேசினார்னார்கள். ஆனால் கோதை லஞ்சம் கொடுத்து இந்த வேலை எல்லாம் செய்ய கூடாது. நேர்மையாக இந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஸ்ருதி செய்த காரியத்தை நினைத்து நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். அதை ஸ்ருதி இடம் கேட்கவேண்டும் அவரது அறைக்கு வந்தார். சக்தியை பார்த்ததும் மேலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதி. தனக்கு ஜுஸ் வேண்டும் மாத்திரை போட வேண்டும் என்று கூறினார். ஆனால் சக்தி அதற்கு இது யார் கொடுத்த மாத்திரை என்று கேட்டார். அது டாக்டர் கொடுத்தது தான் என்று கூறினார். இப்படியே சக்தி கேள்விகளை கேட்கவே ஸ்ருதி கோவத்தில் … Read more