Tamizhum Saraswathiyum Today Episode | 22.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மாவுக்கு என்ன நடந்தது என்று கோதையிடம் சொல்ல வேண்டும் என்று தோனினாலும் அவரால் சொல்ல முடியவில்லை. நேற்று நடந்த விஷயத்தை பற்றி தான் யோசித்தேன் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கோதை முன் சமாளித்து சென்றார். பின் கார்த்திக் அவர்கள் அறைக்கு வந்ததும் எதற்காக சொல்ல வில்லை. மீண்டும் அவர்களைப் போல் ஒரு துரோகியை எப்படி மன்னிக்க முடியும் என்று கேட்டார். ஆனால் வசுந்தரா, தனக்கும் இது … Read more