Raja Rani 2 Today Episode | 25.05.2022 | Vijaytv

Raja Rani 2. 25.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் அறையில் கிடந்த பென்டிரைவை எடுத்து என்னவென்று புரியாமல் பார்த்தார். அதை திறந்து பார்த்தால் பார்வதி புகைப்படம் மற்றும் திருவிழா நடக்கும் கோவில் பற்றிய புகைப்படம் என்று இருந்தது. உடனே சந்தேகம் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க கிளம்பினார். கிளம்பும் நேரம் பார்வதியின் மாமியார் மற்றும் மாமனார் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அவர்களிடம் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் படத்துக்கு சென்றதாக கூறினார். மேலும் பாஸ்கரை ஒரு அறையில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பேன் என்று கோதை கூறினார். மேலும் சரஸ்வதியை வீட்டு வாசலில் நிற்க வைத்தார். இரவு முழுதும் வெளியே நிற்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதியும் தான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் சரஸ்வதி தனியாக இரவில் நிற்க வேண்டாம் என்று நினைத்த கோதை, அவரும் வீட்டுக்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார். இதை பார்த்த குடும்பத்தார்கள் அனைவரும் நீங்களே வெளியே இருக்கும்போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் தாண்டிக்குடிக்கு கிளம்பினார். போகும் வழியில் சத்யாவின் சுகுமார் மாமாவுக்கு அழைத்து பேசினார். அங்கு காதம்பரி மற்றும் ருக்மணி வருவதாக கூறினார். ஆனால் சுகுமார், அவர்கள் ஏற்கனவே வந்து சத்யா மல்லிகா இருவரிடமும் பயங்கர சண்டை என்று கூறினார். மேலும் மல்லிகா கழுத்தை நெரித்து, அதற்கு சத்யா அருவாள் எடுத்து காதம்பரியை அங்கு இருந்து விரட்டியது. ஊர்காரர்கள் மல்லிகாவுக்கு துணையாக இருந்தது என்று நடந்ததை அனைத்தயும் கூறினார் சுகுமார். உடனே … Read more

Raja Rani 2 Today Episode | 24.05.2022 | Vijaytv

Raja Rani 2. 24.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு பென்டிரைவில் போட்டு அவர்களது திட்டம் மற்றும் பார்வதி இருக்கும் இடம் என்று அனைத்தையும் அதில் அவர்களது திட்டத்தோடு பதிவிட்டார். அதை வாங்க வேறு ஒரு நபர் வருவதற்காக காத்திருந்தார். ஆனால் அதற்குள் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கடைக்கு வந்தார்கள். அவர்கள் வந்ததால் செல்வதால் அந்த திட்டம் இருக்கும் பென்டிரைவை கொடுக்க முடியவில்லை. சரவணன் ஒரு இனிப்பு பார்சல் கொடுக்க வேண்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றார். அதற்கு பரிசு கொடுக்க கோதை மற்றும் நடேசன் இருவரும் வந்து இருந்தார்கள். அதனால் சரஸ்வதி அவர் முகம் தெரியாதபடி மாஸ்க் அணிந்து கண்ணாடி அணிந்து அடையாளம் தெரியாதவாரு கோதை முன் வந்து நின்றார். கோதையும் அந்த பரிசை வழங்கினார். ஆனால் அவருக்கு இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து பழகியது போல் இருப்பதாக கூறினார். ஆனால் நடேசன் அதை சமாளித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பிறந்த நாளுக்காக பார்வதி புடவை வாங்கி கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். பிரியாவிடம் ஜீவா தான் இரவு குடித்து விட்டு வந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டார். ஆனால் பிரியா தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக கூறினார். பின் பிரியா கிளம்பி பார்வதி கொடுத்த புடவையை கட்டிகொண்டு கீழே சென்றார். அங்கு அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பிரியாவை ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு முழுதும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக alngaarm செய்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வண்டியை ஓட்டத்தெரியாமல் ஓட்டி வந்து கார்த்திக் வண்டி மீது மோதினார். மோதியதும் அந்த இடத்தில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று வண்டியை உடனே எடுத்து கிளம்பினார்கள். ஆனால் நமச்சி மற்றும் நடேசன் இந்த வண்டியை துறத்தி பிடித்தார்கள். வந்து பார்த்தால் நம்ம வீட்டு மருமகள்கள் என்று தெரியவந்தது. நடேசன் கோவத்தில் என்ன உடை இது? என்ன இதெல்லாம்? கடைக்கு போவதாக பொய் சொல்லி ஊர் சுற்றுகிரீர்களா என்று கேட்டார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி மல்லிகாவின் கழுத்தை நெரித்து மீண்டும் என் வாழ்கையில் எதற்காக வந்தாய் என்று கத்தினார். அதை பார்த்த சத்யா அருகில் இருந்த அருவாளை எடுத்து காதம்பரி கழுத்தில் வைத்தார். தன் அம்மா மீது வைத்த கையை எடுக்கும்படி மிரட்டும் தோரணையில் பேசினார். காதம்பரி அதை சற்றும் எதிர் பார்காததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மல்லிகா தான் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு முதல் மனைவி தான்தான் அவருக்கு முதல் மகள் என்றும் கூறினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் பிறந்தநாளை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக கிளம்பி இருந்தார். ஆனால் ஜீவா வேலை செய்யும் இடத்தில் சரக்கு அடிக்க ஆரம்பித்தார். பார்த்திபன் இடம் காவ்யா விவாகரத்து கேட்டது, அதற்கு பார்த்திபன் தனக்கு மனைவி காவ்யா மட்டும் தான் என்று சொன்னது என அனைத்தயும் நினைத்து நினைத்து அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். அது தெரியாமல் பிரியா அவருக்காக காத்திருந்தார். இவர்கள் வருகைக்காக குழந்தைகள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவை அவருக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதை தமிழ் இடம் கூறி அந்த செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டார். மேலும் வசுந்தராவை வெளியே அழைத்து செல்ல கோதையிடம் பொய் சொன்னார். எப்போதும் வாங்கும் இடத்தை விட்டு இன்னொரு கடையில் மளிகை பொருட்கள் கம்மி விலையில் கிடைக்கும் என்று கூறினார். மேலும் கோதையை அதற்கு சம்மதிக்கவும் வைத்தார். பின் வசுந்தராவை ஒரு அனாதை இல்லத்துக்கு அழைத்து சென்று … Read more