Raja Rani 2 Today Episode | 22.04.2022 | Vijaytv

Raja Rani 2. 22.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் அவர்களுக்கு கொடுத்த பாலை மாத்தி மாத்தி குடித்து முடித்தார்கள். பின் சரவணன் சந்தியாவை படிக்க சொன்னார். சந்தியாவும் படிக்க ஆரம்பித்தார். காலையில் சந்தியா எப்போ அறையை விட்டு வெளியே வருவார் என்று காத்திருந்தார் சிவகாமி. சந்தியா வந்ததும் பால் பழம் எல்லாம் சாப்பிட்டு வந்ததால் கண்டிப்பாக முதல் இரவு நல்லபடியாக முடிந்து இருக்கும் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் சந்தியாவை தாங்குவதை பார்க்கும் அர்ச்சனா எரிச்சல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் சபதம் நிறைவேற தமிழ் முயற்சியை ஆரம்பித்தார். உடனே நமச்சியுடன் சேர்ந்து திட்டம் போட்டு பேச ஆரம்பித்தார். கார்த்திக் வரும் நேரம் பார்த்து, வசுந்தரா பெரிய வீட்டில் இருந்து வந்து எங்க வீட்டில் இவளோ கஷ்ட படுகிறாள் என்று வருத்தம் கொண்டார். ஆனாலும் இதில் சந்தோசம் என்னவென்றால் தன் மனைவி எந்த வேலையும் செய்யாமல் நிம்மதியாக தூங்கி எழுந்திரிப்பதை மட்டுமே செய்கிறாள். அதில் எனக்கு பெரிய திருப்தி என்றும் கூறினார். வசுந்தரா … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டை விட்டு கிளம்பி எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்தார் . அதே நேரம் விஷயம் கேள்வி பட்ட மனோகர் மற்றும் தருண் இருவரும் வீட்டுக்கு வேகமாக வந்தார்கள். ஷீலாவை என்ன நடந்தது என்று விசாரித்தார் மனோகர். ஆனால் ஷீலா தனக்கு எதுவும் தெரியாது. நான் இவளவோ தடவை கெட்டும் சத்யா எதையுமே சொல்லவில்லை. தான் கெஞ்சி கூத்தாடி பார்த்தும் சத்யா அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 21.04.2022 | Vijaytv

Raja Rani 2. 21.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிந்தது. இரவில் பால் வாங்கி தினமும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் பூ விக்கும் அம்மாவும் இரவில் வந்து கொடுத்தார். வழக்கத்தை விட அதிகமாக 4 முழம் மல்லிகை பூ வாங்கினார். இதை எல்லாம் பார்த்து ரவியும் அர்ச்சனாவும் எதுவும் புரியாமல் நின்றார்கள். பின் சந்தியா வீட்டுக்கு வந்ததும் அவரை பார்த்து சோர்ந்து போய் வந்து இருக்கிறாய் என்று கூறினார். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 21.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தனக்கு தெரிந்ததை சமைத்தார். அதை வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முகம் சுளித்தார்கள். ராகினியால் சாப்பிடவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் கோதை அதை பொருட்படுத்தாமல் சாப்பிட்டார். வீட்டில் அனைவரையும் வசுந்தரா முதல் முதலாக செய்த சமையல் என்பதால் எந்த குறையும் சொல்லாமல் சாப்பிட சொன்னார். பின் வசுந்தராவை பாராட்டவும் செய்தார். பின் மற்றவர்களும் அதை பெரிது படுத்தாமல் சாப்பிட்டார்கள். ஆனால் வசுந்தரா இந்த சாப்பாடு சாப்பிட நல்ல இல்லை என்று … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அடுத்த நாள் காலையில் கோச்சிங் க்ளாஸ் செல்ல கிளம்பினார். அங்கு ஒரு ரோஸ் பூ மற்றும் அவருக்கு விருப்பமான வாசனை திரவியம் இருப்பதை பார்த்தார். எனக்கு பிடித்த இதை யார் வைத்தார்கள் என்று புரியாமல் பார்த்தார் காவ்யா. அப்போது அங்கு பார்த்திபன் வந்து உனக்கு பிடித்ததை நான்தான் சக்தி இடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அதனால் வாங்கி வைத்தேன் என்றார். அதற்கு காவ்யா எதற்கு இதெல்லாம் என்று கேட்டார். ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் பக்க நியாயத்தை கூறி முயற்சி செய்தார். ஆனால் வருண் எதையும் கேட்கும் நிலையில் இல்லாததால் சத்யா எதையும் சொல்ல முடியவில்லை. இதனால் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போவதாக கூறினார். இனி இந்த வீட்டுக்கு எப்போதும் திரும்பி வர மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டு ஷீலா மற்றும் ஸ்ருதி அவர் மீது பாசமாக இருப்பது போல் நடித்தார்கள். இப்படி முடிவு எல்லாம் எடுக்க கூடாது … Read more

Raja Rani 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

Raja Rani 2. 20.4.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா 108 விளக்குகளை ஏற்ற கஷ்டப்பட்டார். பின் சரவணன் அவருக்கு உதவி செய்ய வந்தார். சிவகாமி இல்லாத நேரம் பார்த்து அங்கு இருந்த விளக்கு ஒவ்வொன்றாக அவரும் சேர்ந்து ஏற்றினார். சிவகாமி அம்மா வருவதற்குள் அத்தனை விளக்குகளையும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து ஏற்றி முடித்தார்கள். சிவகாமி வருவதை பார்த்து சரவணன் ஒளிந்து கொண்டார். விளக்கு அத்தனையும் பிரகாசமாக எரிவதை பார்த்து சந்தோசத்தில் பொங்கினார் சிவகாமி. உடனே பக்கத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா சமையல் செய்யும்போது லேசாக சுட்டுக்கொண்டார். அதை பார்த்த சந்திரகலா தன் மகளை கொடுமை படுத்துவதாக கத்தி கூப்பாடு போட்டார். சரஸ்வதியும் இந்த வீட்டு மருமகள் தானே, பின் என் மகளை மட்டும் வேலைக்காரி ஆக்கிவிட்டு சரஸ்வதியை மகாராணி போல் வைப்பது என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு கோதை, இந்த வீட்டில் இருப்பது ஒரே மருமகள் தான். இந்த வீட்டில் அடுத்த கோதை என அந்தஸ்தையும் பொறுப்பையும் எர்க்க போவது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பிரியா இருவரும் மாரு விருந்து முடிந்து புகுந்த வீட்டுக்கு பலகாரங்களுடன் வந்தார்கள். அதை பார்த்த பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோசம் கொண்டார்கள். துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று பேசினார்கள். பின் பிரியாவை வீட்டில் அனைவருக்கும் கொடுக்குமாறு பார்வதி சொன்னார். உடனே தட்டில் பலகாரங்களை எடுத்து சென்று தேவி மற்றும் மஞ்சு இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வைத்து மஞ்சு பிரியாவை மட்டமாக பேசினார். … Read more