Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் சக்தி அனைவரையும் கலாய்க்கும்படி கலகலப்பாக பேசினார். ஆனால் அதற்கு பதிலாக காவ்யா பிரியா மற்றும் ஜீவா பார்த்திபன் என யாருமே பேசவில்லை. காவ்யா படும் வேதனையில் பார்த்து மஹா மனதிற்குள் அழுது புலம்பினார். வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் mudiyaaml தவித்தார். காவ்யா ஜீவா இருவரும் பார்த்துக்கொள்வது, அவர்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம் கொள்கிறார். அவரும் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்தார். அவர் அருகில் இருந்த சத்யாவும் அவரும் எடுத்த புகைப்படத்தை பார்த்து மேலும் கோவம் கொண்டார். சத்யா தன் மீது வருணுக்கு என்ன கோவம் என்று தெரியாமல் வீட்டில் குழம்பினார். அதை என்னவென்று கேட்க வேண்டும் என்று ஆபீசுக்கு அவரை … Read more

Raja Rani 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Raja Rani 2. 13.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைத்த பாஸ்கர் வீட்டில் இனி பிரியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்ததும் பார்வதிக்கும் திருமணம் நடக்க கூடாது என்று முடிவு செய்தார். உடனே விக்கிக்கு அழைத்து பேசினார். பார்வதி உடன் விக்கி எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தேடி எடுத்து விட்டேன் என்று கூறினார். உடனே உனக்கு அனுப்புகிறேன், ஆனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு விக்கியும் உடனே வேலையை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் நடவடிக்கையால் தன் அம்மாவின் மனதை பாதிக்குமோ என்று பயந்தார். அதை சரஸ்வதி இடம் கூறி அப்படி மட்டும் செய்து விடாதே என்று கூறினார். மேலும் கோதை மனதில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதை மீண்டும் கூறினார். சற்று நேரத்தில் கோதை வீட்டுக்கு தெரிந்தவர்கள் வந்தார்கள். திருமணத்திற்கு வர முடியாமல் போனதால் இப்போது வந்தார்களாம். பின் மருமகள்கள் இருவரையும் பார்த்து பேசினார்கள். அப்போது சரஸ்வதியின் கை பக்குவம் பற்றி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை மற்றும் மஹா இருவரும் மாரு வீட்டு விருந்துக்கு அழைக்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு விருந்துக்கு அழைக்க சம்பர்தாயப்படி அழைத்தார் துரை. பின் மூத்த மருமகள் காவ்யா விளக்கு ஏற்றி கற்பூரம் காட்டும்படி பார்வதி கூறினார். காவ்யா தயங்கினார். ஆனால் பிரியா அவரை செய்ய வைத்தார். பின் பார்வதி பெண்களுக்கு பூ கொடுத்தார். ஆனால் அதை காவ்யா மீண்டும் பூஜை அறையிலே வைத்துவிட்டார். இது பார்த்த பார்வதி சங்கடபட்டார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா எப்போதும் போல் வருண் வேலைக்கு கிளம்பும் நேரம் வந்ததும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு காபி கொடுப்பது சாப்பாடு செய்வது, அவரை கிளப்பும் வேலையாக இருந்தார். ஆனால் சத்யா நெருங்கி வந்து பேச பேச, வருண் விலகி சென்றார். முகம் கொடுத்து பேசவில்லை. சத்யா என்ன என்னவோ பேசினார். ஆனால் வருண் கண்டுகொள்ளவில்லை. சத்யா என்ன பிரச்சினை என்று கேட்கவும் செய்தார் ஆனால் வருண் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. நீ … Read more

Raja Rani 2 Today Episode| 12.04.2022 | Vijaytv

Raja Rani 2. 12.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் அம்மா அப்பா இருவரையும் பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் அம்மா அப்பாவுக்கு அது யார் வீடு என்றே தெரியவில்லை. அர்ச்சனா தான் இது பாஸ்கர் வீடு, இங்கு தான் பிரியா வாழ போகிறாள் என்று கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதெல்லாம் சரி இல்லை, போதும் கிளம்பலாம் என்று கூறினார்கள். ஆனால் அர்ச்சனா அதை கேட்கவில்லை. பாஸ்கரின் அம்மா அப்பாவிடம் பேச … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அதிகாலை நேரத்தில் தூங்குவது சொர்கம் என்று சொன்னதால் ராகினி இன்று அவரும் தூங்க வேண்டும் என்று நினைத்தார். நடேசன் அவரை எழுப்பி பார்த்தார். 6 மணி ஆகியும் ராகினி கண் முளிக்கததால் நடேசன் குச்சி வைத்து அடித்து எழுப்பினார். ராகினி எப்படியும் சரஸ்வதி வந்து இருக்க மாட்டார் என்று நம்பினார். ஆனால் வெளியில் சரஸ்வதியும் தமிழும் இருந்தார்கள். இரவு சரஸ்வதி சொன்னது அனைத்தையும் ராகினி கோதையிடம் கேட்டார். அருகம்புல் ஜுஸ் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு கீழே வந்தார். அவர் வந்ததும் பார்வதி அவருக்கு காபி போட்டு கொடுத்தார். இந்த வீடு பழக்கம் ஆகும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். அருணாச்சலம் இன்று பிரியாவின் அப்பா அம்மா மருவீடு அழைக்க வருவதாக கூறினார். அதனால் பிரியா மற்றும் காவ்யாவை தயாராக இருக்கும்படி கூறினார். பிரியா காவ்யாவை பார்க்க மொட்டைமாடிக்கு வந்தார். காவ்யா விறக்தியாகவே பேசினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வாழ்க்கை வீணாகி விட்டதோ என்று மல்லிகா வருந்தினார். சத்யாவை இந்த வீட்டில் விட்டு செல்ல அவருக்கு மனசே இல்லை. மீண்டும் மீண்டும் சத்யாவை தன்னுடன் அழைத்து செல்லவே நினைத்தார். ஆனால் சத்யா தனக்கு இந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அதனால் வேறு வழி இல்லாமல் மல்லிகாவும் சத்யாவை கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி கிளம்பினார். மனோகர் இடமும் தன் மகளை பர்துகொள்ளும்படி கூறிவிட்டு … Read more