Eeramana Rojave 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவை தனியாக பார்த்து பேசினார். தன்னால் இந்த வாழ்க்கையில் வாழ முடியாது என்று கூறினார். இது ஒரு நரகம் போல் உள்ளது என்று கூறினார். உடனே வீட்டில் பேசி நம் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்று கூறினார். ஆனால் ஜீவா இனி நமக்குள் எதுவும் இல்லை. பார்த்திபன் உன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து நமக்கான உரிமைகள் மாறிவிட்டது என்று கூறினார். இனி இதுதான் நமக்கு எழுதப்பட்ட விதி … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை விட்டு பிரிவதை நினைத்து மல்லிகா வருத்தமாக இருந்தார். சத்யாவும் அம்மா வை நிம்மதியாக ஒரு நாள் இங்கு வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்று வருந்தினார். பின் அனைவருக்குமே ஒரு பரிசு வாங்கி வைத்து இருப்பதாக வருண் கூறினார். அதை எடுக்க மாடிக்கு போனார். தருண் வருண் இடம் எப்படியாவது அவர் மனதில் உள்ள விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் வருண் பரிசு எடுக்கும் அவசரத்தில் … Read more

Raja Rani 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Raja Rani 2. 06.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் தோழிகள் மயில் சொன்னபடியே அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல் நின்றார். மயில் சரவணன் இடம், தான் தான் இந்த மாதிரி சொல்ல சொன்னதாக கூறினார். ஆனால் அர்ச்சனா இதில் எதோ தில்லு முல்லு நடப்பது போல் உணர்ந்தார். பின் பிரீத்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார் சிவகாமி. உடனே சந்தியாவுக்கு அழைத்து உடனே வீட்டுக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வசுந்தராவுக்கு அழைத்தார். கொதையும் அதை எடுத்து பேசும்படி கூறினார். எடுத்ததும் சொக்கலிங்கம் தான் பேசுவதை வீட்டில் அனைவரும் கேட் என்று ஸ்பீக்கரில் போட சொன்னார். பின் சரஸ்வதி பாஸ் ஆனதால் சந்தோசத்தில் வீடே கொண்டாடியது. இவளோ நாளாக நான் ஒரு அப்பாவாக செய்ய முடியாத விஷயத்தை கோதை வீட்டுக்கு போனதும் குடும்பம் அவளை மாற்றி படிக்க வைத்துள்ளது என்று பெருமையாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் அனைவரும் சரஸ்வதியிடம் பேசுவது போல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை ஜீவா அறைக்கு பார்வதி அழைத்து வந்தார். அப்போது காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். உடனே பேச வேண்டும் என்று கூறினார். உடனே பார்க்க வேண்டும் என்றார். முதலில் தயங்கினாலும் பின் ஜீவா அவரை பார்க்க சென்றார். அங்கு காவ்யா அழுது புலம்பினார். தன்னால் இத நாடகமான வாழ்கையை வாழ முடியாது. இப்போதே நம் காதலை பற்றி வீட்டில் சொல்லலாம் என்று கூறினார். காவ்யா நெருங்கி வர வர ஜீவா … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஊருக்கு கிளம்பும் முன் ஸ்ருதியை பார்த்து பேசினார். சத்யா வாழ்கையை கெடுத்து விட வேண்டாம் என்று கூறினார். அவருக்கு தெரிந்த உண்மை வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஸ்ருதி அதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று நக்கலாக கூறினார். மல்லிகா அழுதுகொண்டே வெளியே போவதை பார்த்த தருண், ஸ்ருதி தான் எதோ சொல்லி அவர்களை கஷ்டபடுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஸ்ருதியிடம் அது பற்றி … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Raja Rani 2. 05.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மாட்டினாலும் கோச்சிங் சென்டர் விஷயம் யாருக்கும் தெரியவில்லை என்பதால் தப்பித்தோம் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா மீண்டும் அத்தை யிடம் இதை மறைப்பது சரி அல்ல என்று கூறினார். எப்படியும் ஒரு நாள் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை வேண்டாம், ஒரு நாள் என் அம்மாவே உங்களை பார்த்து பெருமை படுவார் என்று கூறினார். சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பரிட்சை ரிசல்ட் வரும் நாள் இது. அதனால் சரஸ்வதி பதட்டமாக கிளம்பி கம்பேனிக்கு வந்தார். பின் மணி ஆனதும் உடனே சரஸ்வதியின் ரிசல்ட் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இந்த நிலையில் சந்திரகலா எப்படியும் சரஸ்வதி பாஸ் ஆக போவது இல்லை என்று உறுதியாக இருந்தார். அதனால் இனி அவள் ஆட்டம் செல்லாது, தமிழும் சரஸ்வதியும் எங்கேயாவது ஓட விட வேண்டும் என்று யோசித்தார். சற்று நேரத்தில் ரிசல்ட் பார்த்ததில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரண்டு ஜோடிகளும் திருமணம் முடிந்து வீட்டுக்குள் வந்தார்கள். காவியாவையும் பிரியாவையும் விளக்கு ஏற்ற சொன்னார்கள். பின் மணமக்கள் இருவரையும் பால் பழம் கொடுத்து அமர வைத்தார்கள். பின் மருமகள்கள் இருவரும் பால் காய்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தனக்கு தலை வலிப்பதாக கூறினார். அதனால் காவ்யாவை அவரது அறையில் ஓய்வு எடுக்க அனுப்பினார் பார்வதி. பிரியா மட்டும் பால் காய்ச்சி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வீட்டை பார்த்து பிரம்பித்து போய் பார்த்தார்கள் அவரது ஊர்காரர்கள். சத்யா இனியாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஷீலா அந்த வழியாக சென்றார். அங்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். வேண்டா வெறுப்பாக பார்த்து பேசினார். பின் தோட்டத்தில் துணி காய போடுவதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தார். அதை பார்த்து சத்யா மீது கோவம் கொண்டார். பின் வீட்டில் டிவி … Read more