Eeramana Rojave 2 Today Episode | 06.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவை தனியாக பார்த்து பேசினார். தன்னால் இந்த வாழ்க்கையில் வாழ முடியாது என்று கூறினார். இது ஒரு நரகம் போல் உள்ளது என்று கூறினார். உடனே வீட்டில் பேசி நம் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்று கூறினார். ஆனால் ஜீவா இனி நமக்குள் எதுவும் இல்லை. பார்த்திபன் உன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து நமக்கான உரிமைகள் மாறிவிட்டது என்று கூறினார். இனி இதுதான் நமக்கு எழுதப்பட்ட விதி … Read more