Vijay Television

Raja Rani 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா, சரவணன் வேண்டும் என்றே சந்தியாவை வெளியே அழைத்துச் செல்ல எதோ ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் என்று சந்தேகம்...

Tamizhum Saraswathiyum Today Episode | 30.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை எச்சரித்து சென்ற பின் உடனே கார்த்திக்கை அழைத்து அவசரமாக வர வைத்தார். கார்த்திக் வந்ததும் கோவமாக இருப்பது போல்...

Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான்....

Eeramana Rojave 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா இருவரும் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலி கட்டினார். இதை பார்த்து பிரியா...

Mouna Ragam 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நட்ந்தது. வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். வந்த இருவரையும்...

Raja Rani 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் லட்சியத்தை சரவணன் எடுக்கும் முயற்சிக்காக கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார். சந்தியா தான் ஐ.பி.எஸ் படிப்பை ஆரம்பிப்பதாக...

Tamizhum Saraswathiyum Today Episode | 28.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது...

Eeramana Rojave 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இடம் அருணாச்சலம் காவ்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பார்த்திபனும் அதில் விருப்பம் இல்லை என்று கூறினார். பின்...

Mouna Ragam 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்தது முடிந்தது. கார்த்திக் மற்றும் சத்யா பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார் ஸ்ருதி....

Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன்...