Vijay Television

Mouna Ragam 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை கேட்டு வருண் கோவத்தில் அவர் அறைக்கு வேகமாக வந்தார். சத்யாவும் அவர் பின்னாடியே வந்தார். சத்யா அவரை...

Raja Rani 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தான் திருடி வந்த சரவணனின் A.T.M கார்டை எடுத்து கொண்டு வந்தார். பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு...

Tamizhum Saraswathiyum Today Episode | 16.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பல நாட்கள் கழித்து அவரது கம்பேனிக்கு வந்தார். வேலை மற்றும் தொழிலாளர்களை பார்த்து செல்லலாம் என்று வந்து இருந்தார். வந்த...

Eeramana Rojave 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அழகர் கொடுத்த புகார் பற்றிய விசாரணை ஊர் பெரியவர்கள் நடத்தினார்கள். அதில் பார்த்திபன் மற்றும் மீரா இருவரும் நெருக்கமாக இருக்கும்...

Mouna Ragam 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் ஸ்ருதி இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்து வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு சத்யா தான் கதவை திறந்துவிட்டார். அந்த நேரம்...

Raja Rani 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காலையில் எழுந்ததும் சந்தியா அவரது புத்தகங்கள் எடுத்து வைத்தார். அதை பார்த்த சரவணன், சந்தியா மனம் மாறிவிட்டார் என்று நினைத்தார்....

Eeramana Rojave 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,பிரியா பார்த்திபன் இருவருக்கும் விளையாட்டு போட்டிகள் பாட்டி நடத்தினார். ஒரு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை...

Mouna Ragam 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்தார்கள். ஸ்ருதி அவரது அம்மா பாட்டியிடம் பேசி தன் நேரத்தை கழித்தார். எப்படி...

Raja Rani 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அப்பா அம்மா படத்தை பார்த்து மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களோடு இருந்தார். அந்நேரம் சிவகாமி அவர் அறைக்கு வந்து...

Tamizhum Saraswathiyum Today Episode | 14.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியை மரு வீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பம் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள்....