Eeramana Rojave 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 24.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா செய்த காரியத்தால் குடும்பத்தில் அனைவரும் பதட்டத்தில் வந்தார்கள். ரம்யாவை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் ரம்யா யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். அருணாச்சலம் இது போல் இனி செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் தேவி உடனே இந்த திருமணத்தை நிறுத்தி ரம்யா பார்த்திபன் திருமணத்தை நடத்த சொன்னார். அது தன் கையில் இல்லை, பார்த்திபன் மனம் மாறினால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.24.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை இரவு சாப்பாடு வெளியே சாப்பிடலாம் என்று கூறினார். அதை கேட்டதும் சத்யா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். உடனே ஸ்ருதி தருண் இருவரையும் அழைத்து செல்லலாம் என்று கூறினார். வருண் உடனே தருண் இடம் பேசி கிளம்பி இருக்க வேண்டும் என்று கூறினார். தருண் இந்த விஷயத்தை ஸ்ருதி இடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி நின்றார். பின் ஸ்ருதியை அழைத்து இரவு வெளியே சாப்பிடலாம் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

Raja Rani 2.24.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவரை வரவெர்தார்கள். அவரும் தயக்கத்தோடு முதலில் பேசினார். சந்தியா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார். சிவகாமி அதற்கு இப்போது சந்தியா தான் இந்த வீட்டின் ரொம்ப நல்ல மருமகளாக இருக்கிறாள் என்று கூறினார். அதை கேட்டதும் சரவணன் சந்தியா இருவருக்குமே சந்தோசம். ஆனால் அர்ச்சனா மட்டும் கோவத்தில் கொந்தளித்தார். பின் குழந்தைக்கு தொட்டில் கட்டி பெயர் சூட்டும் விழா நடத்தப்போவதாக கூறினார். அதற்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum 24.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கடன் கொடுத்தவர்கள் வந்ததும் சொக்கலிங்கம் அவரது வீடு பரிபோக போகிறது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் பணம் வந்துவிட்டதாக கூறினார்கள். வீட்டின் பத்தரத்தை சிக்களிங்கதிடம் திருப்பிக்கொடுத்தார்கள். ஆனால் சொக்கலிங்கம் யார் அந்த பணத்தை கொடுத்தது என்று தெரியாமல், புரியாமல் நின்றார். அப்போது பாட்டி தமிழ் தம்பி தான் இதை செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். நமச்சி அதை கேட்டதும் உடனே உண்மையை சொன்னார். தமிழ் தான் பணத்தை ஏற்பாடு செய்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.23.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் நிச்சயம் நடந்தது முடிந்தது. மாப்பிள்ளையும் பொண்ணும் விருந்து சாப்பிட்டார்கள். அதற்குள் ரம்யா அருணாச்சலத்தை மிரட்டினார் தான் தற்கொலை செய்வதாக. அதனால் பதறிப்போன அருணாச்சலம், உடனே பார்த்திபனை சாப்பாட்டை பாதியில் எழுப்பி பேச வைத்தார். ரம்யாவின் பேச்சை கேட்டு பார்த்திபன் கோவம் கொண்டார். உடனே வீட்டுக்கும் கிளம்பினார். அருணாச்சலம் மண்டபத்தில் இருந்தவர்களிடம் வேலையில் ஒரு சின்ன பிரச்சனை அதை சரி செய்ய சென்றுவிட்டதாக கூறி சமாளித்தார். பிரியாவுக்கு தன்னிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வாங்கிய 20 லட்சம் பணத்தை நடேசன் இடம் கேட்டு பிரச்சனை செய்தார். ஆனால் அதை சரி செய்கிறேன் என்று கூறி சந்திரகலா தனியாக பேசினார்.இப்போது அந்த குடும்பத்திற்கும் கோதை வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை அதனால் இங்கு கேட்க வேண்டாம் என்றார். பின் சொக்கலிங்கம் வீட்டின் பெயரில் தான் கடன் வாங்கினார்கள், அதனால் அந்த வீட்டை எழுதி வாங்கி விட்டு மீதி பணத்தை அவர்களுக்கு கொடுக்குமாறு ஒரு திட்டம் கொடுத்தார். அவர்களும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.22.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் நிச்சயம் ஆரம்பம் ஆனது. அப்போதும் பிரியாவின் தாய் மாமன் தன்னிடம் சம்மதம் வாங்கி தான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அருணாச்சலம், முறையாக n பையன் பார்த்திபனும் உன் தங்கை மகள் பிரியாவை கட்டித்தர அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். அவரும் சம்மதம் என்று கூறினார். பின் அடுத்த வேலைகளை ஆரம்பித்தார்கள். மணமக்கள் மாலை மாற்றினார்கள். இருவீட்டாறும் தட்டு மாத்தினார்கள். அதே நேரம் தேவி ரம்யாவிடம் நிச்சயம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.22.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவுக்கு பாட்டு பள்ளி திறக்க கார்த்திக்கை வருண் மற்றும் தருண் இருவரும் அழைத்தார்கள். அவரும் வருவதாக கூறினார். உடனே ஸ்ருதியை அழைத்து பேசவேண்டும் என்று வெளியே சந்தித்தார்கள். பொது வருண் தருண் இருவரும் வீட்டுக்கு வந்த விஷயத்தை கூறினார் காதம்பரி. சத்யாவுக்கு ஆரம்பிக்கப்படும் பள்ளிக்கு கார்த்திக்கை அழைத்தார்கள். அதற்கு உன் அப்பாவும் வருவேன் என்று கூறிவிட்டார் என்று கூறினார். உடனே ஸ்ருதிக்கு தாங்க முடியாத கோவம். தனக்கு கிடைக்காத மரியாதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.21.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் பார்த்திபன் இவர்களது நிச்சயம் கோலாகலமாக ஆரம்பித்தார்கள். சக்தி அர்ஜுன் இருப்பதை பார்த்து உடனே காவ்யாவை அழைத்து விஷயத்தை கூறினார். உடனே அந்த பொருக்கியை வெளியில் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து அர்ஜுனை நோக்கி சென்றாள். அருகில் சென்றதும் ஜீவா அர்ஜுன் இடம் பேசிக்கொண்டு இருந்தார். பின் ஜீவாவே இவன் தன எனது தம்பி என்று அறிமுகம் செய்தார். அதே போல், இவர்கள் தான் பிரியாவின் தங்கைகள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Eeramana Rojave 2.17.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் பார்வதி தனியாக பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பார்வதி, தன் மருமகள் பிரியாவை புகழ்ந்து தள்ளினார். நாளை பிரதோஷம் என்பதே பிரியா சொல்லி தான் எனக்கே தெரியும் என்று கூறினார். பின் பார்த்திபனும் அவரை சந்தித்ததை பற்றி கூறினார். இந்த மாதிரி பானகளை கூட காப்பாற்றி படிக்க வைக்கிறார் என்று பெருமையாக கூறினார். நாள் பொண்ணு பார்க்க சென்ற போது கூட, இந்த சேவையை செய்வது தன … Read more