Tamizhum Saraswathiyum Today Episode | 20.09.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் பேச்சையும் மீறி வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வேண்டுதல் செய்ய கிளம்பினார்கள். அங்கு சென்றதும் தன் வேண்டுதலை சரஸ்வதி செய்தார். வசுந்தரா எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்து பார்த்தார். பின் வேண்டுதல் முடிந்ததும் இருவரும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிட்டார்கள். சரஸ்வதி அருகில் பேசிக்கொண்டு இருந்த போது கார்த்திக் இடம் ஃபோனில் வசுந்தரா பேசினார். அப்போது கோவிலில் இருப்பதை மறைத்து பொய் சொல்லி சமாளித்தார் வசுந்தரா. … Read more