Tamizhum Saraswathiyum Today Episode | 08.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு போக விருப்பம் இல்லாமல் அந்த வேலை இந்த வேலை என்று பொய் சொல்லி நேரத்தை கடத்தினார். ஆனால் நமச்சி அதை கண்டு பிடித்து இன்று உனக்கு முதல் இரவு, உடனே கிளம்பு வீட்டுக்கு என்றார். ஆனால் தமிழ் தான் செய்தது பெரிய தவறு, சரஸ்வதிக்கு செய்த மிக பெரிய துரோகம் இதை மறைத்து என்னால் அவர்கள் முகத்தில் முழிக்க முடியவில்லை என்று கூறினார். ஆனால் நம்சி அதை சமாதானம் … Read more

Raja Rani 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

Raja Rani. 07.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று , ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து ஜெஸ்ஸிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்தார்கள். ஆனால் இங்கு போகிறோம் என்று சொல்லாமல் கூப்பிடவே ஜெஸ்ஸிக்கு ஒரே பயம் பதட்டமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் பெற்றோர்களுடன் கிளம்பினார். மருத்துவமனையில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக இங்கு வந்தோம் என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கோவத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சரஸ்வதி. இதனால் அவர் வாங்கி கொடுத்த புடவை மல்லிகை பூ என்று அவருக்கு பிடித்தது போல் கிளம்பி அவருக்கு சாப்பாடு எடுத்து செல்ல தயார் ஆனார். அவர் கில்பும் நேரம் வசுந்தரா அவரை கவனித்து, உங்கள் இருவருக்குள் எதுவும் சந்தியா? எதற்காக மாமா காலையில் அப்படி நடந்ததுகொள்ள வேண்டும் என்று விசாரித்தார். ஆனால் சரஸ்வதி அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். அவர் கூடவே மொத்த குடும்பமும் துணையாக இருந்தார்கள். பிரியா ஜீவா இருவரும் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அவர்களை பார்த்து நடந்ததை கூறினார்கள். இதை கேட்டதும் கண்டிப்பாக தங்களால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறி அவர் கைப்பட புகார் ஒன்றை எழுதினார். அவரும் அவரது மனைவியும் கை எழுத்து போட்டு கொடுத்தார்கள். அதை பிரியா வாங்கிக்கொண்டு இந்த புகாரை ஏற்றுக்கொள்ளும்படி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் அவர் குடும்பத்தில் அருணாச்சலம், பார்வதி, லிங்கம் மற்றும் பார்த்திபன் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். மேலும் காவ்யா மேல் ஏகப்பட்ட செக்சனில் கேஸ் போட போவதாக அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். பின் அருணாச்சலம் தன் நண்பன் ஒருவர் ஓய்வு பெற்ற கலெக்டர் என்பதால் அவரை சிபாரிசு பேச அழைத்தார். ஆனால் அவர் பேசிய போலீஸ் ஸ்டேஷனில் யாரும் மதிக்கவில்லை. இனியும் காவ்யா மீது எல்லா FIR … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இந்த ஊரில் இனியும் இருக்க வேண்டாம். தனடிக்குடிக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சித்தி அங்கு சென்றும் நாம் நிம்மதியாக இல்லை. இதே போல் தான் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். இனியும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். இனியாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறினார். மேலும் இங்கேயாவது நமக்கு சொந்தமாக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஸ்கதி … Read more

Raja Rani 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Raja Rani 2. 06.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வந்தார்கள். ஆனால் ஜெஸ்ஸியின் அம்மா அப்பா அதற்கு முன், சந்தியா சரவணன் இருவருமே போலீசில் புகார் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டு பின் இந்த திருமணத்தை பற்றி பேசவே இல்லை. ஒதுங்கியே இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்தார். அப்போது சந்தியா சரவணன் அவர்கள் வீடு தேடி வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை வீட்டுக்குள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தான் செய்த தவறை நினைத்து வருந்தினார். நேராக நமச்சி வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று அன்று இரவு நடந்ததை கூறினார். தான் ஒரு நிலையில் இல்லை என்று கூறினார். இங்கு இருந்த ஜூஸை தான் குடித்ததாக கூறினார். பின் நமச்சி அதில் சரக்கு கலந்து வைத்து இருந்ததை கூறினார். இதனால் தான் தமிழ் ஒரு நிலையில் இல்லாமல் மது வீட்டுக்கு போய் இருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி ஜெயிலில் இருந்து நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்தார். வந்ததும் மல்லிகாவை கழுத்தை பிடித்து நெரித்தார். ஆனால் கார்த்திக் முழுதாக மல்லிகா பக்கம் நின்றார். மேலும் இந்த வீட்டில் மல்லிகா என் மனைவியாக இங்கே தான் இருப்பார் என்று கூறினார். மேலும் காதம்பாரீ இனி இந்த வீட்டில் இருக்க அருகதை இல்லை. கொலையாளிகளுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். பின் காதம்பரி கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் கார்த்திக். … Read more

Raja Rani 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Raja Rani 2. 05.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பா சிவகாமி அம்மாவிடம் ஆதி திருமணத்தை ptri என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்று கேட்டார். மேலும் இது நம் பையனும் தவறு செய்து இருப்பதால் கண்டிப்பாக அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு திருமணத்தை நடத்துவதே நல்லது என்றார். ஆனால் சிவகாமி அம்மா அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசிவிட்டு, கடைசியில் தன் மாமியார் இந்த திரும்த்தை ஒத்துக்கொண்டால் மட்டுமே இது நடக்கும் என்றார். பின் ரவி அப்பா … Read more