Mahanadhi Serial Today Episode | 02.06.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று,பசுபதி பேசியதை நம்பி குமரன் மற்றும் சாரதா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். அவர்களை பார்த்ததுமே பசுபதிக்கு நம் பிள்ளையை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நம்பிக்கை வந்து விட்டது. பின் சாரதா உள்ளே வந்து ராகவை பார்த்தார். பின் போலீஸிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவும் கை எழுத்து போட்டார். பின் ராகவை வெளியே கொண்டு வந்தார். வீட்டுக்கு சாரதா மற்றும் குமரன் வந்ததும் அனைவரிடமும் புகாரை வாபஸ் வனகியதை கூறினார். … Read more