Mouna Ragam 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

mounaragam2.20.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மற்றும் தருண் மூவரும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். வருண் சத்யா மீது வைத்திருக்கும் அன்பை கொட்டித்தீர்தார் சத்யாமெல். தண்ணீர் வேண்டுமா, முறுக்கு வேண்டுமா, பழம் வேண்டுமா, சாப்பாடு வேண்டுமா என்று சத்யாவை கவனித்துக்கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திற்கு போகிறோம் என்று சத்யாவிடம் கூறவில்லை. இதனால் ஆர்வமாக இருந்தார் சத்யா. ஸ்ருதி அவர் பாட்டியிடம் சொல்லி கொடைக்கானல் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்க சொன்னார். ருக்மணியும் காதம்பரியிடம் கேட்டு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.20.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டி சொக்கலிங்கத்தை நிற்க வைத்து கேள்வி கேட்டார். எதற்காக விருந்துக்கு வந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பினாய் என்று அதட்டினார். தமிழ் நம்ப குடும்பத்திற்கு உதவினார், மானத்தை காப்பாற்றினார் அதற்காக திருமணம் செய்து வைப்பது முறை அல்ல என்று கூறினார். பின் வாசுகியும் அதையே சொல்லிச்சென்றார். சற்று நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ் நம்பிக்கை கூறினார். அடுத்த நாள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

mounaragam2.19.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

Rajarani2.19.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின் இரவு சாப்பிடும்போது ஆதிக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு ஃபார்ம் நிரப்பி தருமாறு கூறினார். அதை பார்த்த சிவகாமி தன் மகனை பற்றி மிகவும் பெருமையாக சந்தியாவிடம் கூறினார். பார்வதி தன்னை பார்க்க வராத சோகத்தில் பாஸ்கர் இருந்தார். அவரை வேண்டும் என்றே பார்வதி மீது அதிக வெறுப்பை வரவைக்க விக்கி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.19.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிற்கு விருந்து வைத்து சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் பாட்டி நேரடியாகவே சொக்கலிங்கத்திடம் சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் என்ன என்று பேச்சை ஆரம்பித்தார். சொக்கலிங்கம் கோவத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டார். பெண் கேட்டு வருவது வீட்டில் உள்ள பெரியவர்கள் வர வேண்டும் அது தான் முறை என கூறினார். பின் வீட்டில் அனைவரும் வந்தால் தான் இந்த திருமணத்தை பற்றி யோசிப்பேன் எனவும் கூறிவிட்டார். தமிழ் அதற்கு தன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

mounaragam2.18.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இரவு தூங்கி எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்வதாக பேசிக்கொண்டனர். பின் தான் கிளம்புவதாக கூறினார் கார்த்திக். சற்று நேரத்தில் வண்டியில் புறப்படும்போது சுகுமார் அங்கு வந்தார். சாலை இன்னும் சரி செய்யவில்லை எனவும், வண்டிகள் எதுவும் போக முடியாது எனவும் கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்னொரு நாள் மல்லிகாவுடன் இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மல்லிகவுக்கு என்ன … Read more

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

rajarani2.18.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார் சந்தியா. இவர்கள் ஊர் சுற்றுவதை பார்த்த அர்ச்சனா வயிற்று எரிச்சலில் பொங்கி எழுந்தார். பின் இதை வைத்து சண்டை மூட்டுவதற்கு சிவகாமிக்கு தொலைபேசியில் அழைத்து பொட்டுக்கொடுத்தார். அதை கேட்ட சிவகாமி கடைக்கு வந்தார். அந்த சமயம் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து கடைக்கு வந்தனர். வியாபாரம் பார்க்காமல் எதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

mounaragam2.14.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லையே என மிகவும் குழப்பத்தில் இருந்தார் காதம்பரி . கார்த்திக்கு தொலைபேசியில் அழைத்து பார்க்குமாறு அவரது மாமியாரிடம் கூறினார் காதம்பரி. அவரது அழைப்பை ஏற்று கார்த்திக் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. இதனால் கோபம் கொண்டார் காதம்பரி,தனது அழைப்பை ஏற்காமல் அவரது அம்மாவின் அழைப்பை மட்டும் ஏறு பதில் கூறியிருக்கிறார் என்று. கார்த்திக்கை சென்னைக்கு கிளம்புமாரு … Read more

Raja Rani 2 Today Episode | 13.10.2021 | Vijaytv

rajarani2.13.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சிவகாமி செல்கிறார். பின் யாரோ சரவணன் போல உள்ளதே என்று பார்க்கிறார். பின் சந்தியாவை கானமே யாரோ ஒரு பெண் சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து கொடுக்கிறாள் என எண்ணினார். சற்று நேரத்தில் அது சந்தியா தான் என்று தெரிந்தது. சந்தியா சேலை கட்டாமல் சுடிதார் போட்டு இருக்காளே என கோபம் கொண்டார். பின் சந்தியா சரவணனை அடுத்து கில்லி … Read more

Raja Rani 2 Today Episode | 12.10.2021 | Vijaytv

rajarani2.12.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து தருகிறார் சந்தியா. தினமும் காலை நேரம் யாரும் எந்திரிப்பதற்கு முன்பே கிளம்பி வண்டி ஓட்ட சென்று பயிற்சி செய்தனர். பார்வதியை சிவகாமி வீட்டில் வேலைகளை செய்து பழகுமாறு கூறினார். சாப்பாடு பரிமாறுவதில் இருந்து அனைத்தையும் பழக்கமாக்க கூறினார். பார்வதியும் அதை ஏற்றுக்கொண்டார். பின் சற்று நேரத்தில் பாஸ்கர் தொலைபேசிக்கு அழைத்து கடன் பிரச்சனை எப்படி தீர்ந்தது என கேட்டார். அதற்கு அவரும் என் நண்பன் ஒருவர் … Read more