Mouna Ragam 2 Today Episode | 20.10.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மற்றும் தருண் மூவரும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். வருண் சத்யா மீது வைத்திருக்கும் அன்பை கொட்டித்தீர்தார் சத்யாமெல். தண்ணீர் வேண்டுமா, முறுக்கு வேண்டுமா, பழம் வேண்டுமா, சாப்பாடு வேண்டுமா என்று சத்யாவை கவனித்துக்கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திற்கு போகிறோம் என்று சத்யாவிடம் கூறவில்லை. இதனால் ஆர்வமாக இருந்தார் சத்யா. ஸ்ருதி அவர் பாட்டியிடம் சொல்லி கொடைக்கானல் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்க சொன்னார். ருக்மணியும் காதம்பரியிடம் கேட்டு … Read more