Mouna Ragam 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv

mounaragam2.28.09.2021

மௌனராகமில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் தேனிலவு செல்ல கிளம்புகிறார்கள். சத்யாவை பத்திரமாக இருக்குமாறு மல்லிகா கூறினார். பின் கிளம்பும் நேரத்தில் ஆரத்தி எடுத்து வழியனுப்ப நினைத்தார் மல்லிகா. அதில் நெருப்பை கண்டதும் அளருகிரார் வருண். இதை பார்த்த மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் நெருப்பை அனைத்து வருணை படுக்க வைகிறார்கள். பின் ஷீலா மல்லிகாவிடம் வருணிற்கு பெரிய பிரச்சினை இருப்பது போலவும், திருமணமே ஆகாது என நினைத்ததாகவும் மல்லிகாவை குழப்பிவிடுகிறார். மல்லிகா என்ன நினைத்தார்? … Read more

Raja Rani 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv

rajarani2.28.09.2021

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மிகவும் சந்தோசமாக தன் கடை வேலைகளை செய்துகொண்டிருந்தார். சக்கரையும் அதை கவனித்து கூறுகிறார். பின் கடைக்கு சந்தியா வருகிறார். வந்து சரவணனுக்கு தான் ஒரு பரிசு வங்கி வந்ததை கூறுகிறார். பின் சரவணன் அதை பிரித்து பார்க்கிறார். அதில் அவருக்கு சமைக்கும் போது கையில் சூடு படாமல் இருக்க கைக்கவசம் இருந்ததும். சந்தியா தனது IPS கனவை பற்றி கூற வேண்டும் என ஆரம்பிக்க. அங்கு ஒரு பெண் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 27.09.2021 | Vijaytv

Mounaragam2.27.09.2021

மெளனராகமில் இன்று, மல்லிகா மற்றும் சத்யா இருவரும் துணி கடையில் வேண்டியதை வாங்கி ஷீலவுடன் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். தேனிலவு பயணம் செல்ல அனைத்தையும் எடுத்து வைக்குமாறு மனோகர் கூறுகிறார். வருண் தான் தயாராக உள்ளதாக கூறுகிறார். ஷீலா மாத்திரை போட்டு தூங்க சொல்கிறார். ஆனால் சத்யா மாத்திரை வேண்டாம் நானே தூங்க வைக்கிறேன் என்று கூறுகிறார். பின் சத்யாவிற்கு தேவையான அனைத்தும் தருண் வாங்கி வைத்து பரிசளித்து மகிழ்கிறார். இதற்கிடையில் ஷீலா தேனிலவு பயணத்தைஎப்படி நிறுத்துவது … Read more

Raja Rani 2 Today Episode Review | 27.09.2021 | Vijaytv

rajarani2.27.09.2021

ராஜா ராணியில் இன்று, பார்வதி தன் கனவில் விக்கி வருவதாகவும் கத்தியால் குத்த வருவதாகவும் கூறி அழுகிறார் சந்தியாவிடம். சந்தியாவும் அவரை சமாதானம் செய்து தூங்கவைக்கிறார். பின் சந்தியா மற்றும் சரவணன் காதலோடு பேசிக்கொள்கிறார்கள். விக்கி அர்ச்சனாவிடம் தனியாக பேசி எதற்கு இந்த கல்யாணம் நடக்க வேண்டாம் என்று எண்ணம் உள்ளது என கேட்க. அர்ச்சனாவும் தன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையை பார்வதிக்கு பார்த்து முடித்ததை கூறுகிறார். விக்கியும் தான் ஒரு திட்டம் போட்டு தருவதாக கூறுகிறார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 27.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.27.09.2021

தமிழும் சரஸ்வதியும் இல் இன்று….. தமிழ் தான் பார்த்த அனைத்தையும் சொக்கலிங்கத்திடம் கூறினார். ஆனால் அவர் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அந்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் என அனைவரும் கூறுகிறார்கள். தமிழிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் நிரூபிக்க முடியவில்லை. ஷ்யாம் தான் திருப்பதி சென்றதாக கூறி பிரசாதம் தந்து இனி பொய் சொல்லாதீர்கள் எனவும் நக்கள் செய்ய, தமிழ் கிளம்புகிறார். பின் அதற்கு ஆதாரம் தேடி மகாபலிபுரம் சென்று ஹோட்டலில் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

mounaragam2.23.09.2021

மௌனராகம் யில் இன்று… வருண் மற்றும் சத்யாவை தேனிலவு பயணம் செய்வது ஷீலாவிற்கு எரிச்சலாக உள்ளது. வீட்டு வேலைக்காரர்களிடம் தன் கோவத்தை காட்டுகிறார். சத்யாவை இனி நல்ல உடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறார். மனோகர் வீட்டு மருமகள் போல் சேலை காட்டுமாறு கூறுகிறார். தன்னிடம் உள்ள புது புடவைகளை தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மனோகர் தேனிலவு பயணம் செல்ல புது துணிகள் வாங்கிகொள்ளுமாறு கூறினார். சத்யா தன் அம்மாவையும் கடைக்கு அழைத்து வருவதாக கூறினார். அடுத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 23.09.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று….. கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தனர். கார்த்திக் தனக்கு குடி பழக்கம் இல்லை என கூறுகிறார். அதனால் வசுந்தரா கார்த்திக்கு தெரியாமல் மது கலந்து கொடுக்கிறார். இதனால் நிதானத்தை இழக்க…. சந்திரகலாவின் திட்டம் நிறைவேறி விட்டது. உடனே அவர்கள் இருவரையும் ஒரு அறையில் இருக்கும்படி கூறுகிறார்கள். கார்த்திக் வீட்டிற்க்கு செல்ல முயல்கிறார். அதற்குள் சந்திரகளா தமிழ்க்கு தொடர்பகொண்டு தன் மகளை அவன் ஏமாற்றி சென்றதாகவும், மகாபலிபுரம் சென்று இருப்பதாகவும் கூறுகிறார். … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

mounaragam2.14.09.2021

மௌனராகம் 2வில் இன்று…. Varun eraadu பண்ணிருக்கும் அனைத்தையும் பார்த்து ஷீலவிற்கு கோவம் வருகிறது. Varun than ஏற்பாடுகளை சத்யா விரும்புவாரா என யோசனையில் உள்ளார். மல்லிகா நடக்கும் அனைத்தையும் மிகுதியில் பார்க்கிறார். கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…