Vijay tv serial

Raja Rani 2 Today Episode | 26.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இந்த கொரில்லா தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை....

Mouna Ragam 2 Today Episode | 26.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் அடுத்த பாட்டு பாட தேதி முன் பதிவு செய்ய வந்தார்கள். அவர்களை காதம்பரி தான் தான் இந்த...

Mouna Ragam 2 Today Episode | 25.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்தியை மற்றும் சாலினியை பார்க்க மனோகர் வீட்டுக்கு வந்து இருந்தார். அவரை பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். ஸ்ருதி...

Raja Rani 2 Today Episode | 25.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் மீண்டும் வந்த பின் தான் தனது கணவனையும் அந்த கும்பல் கைபற்றி இருப்பது தெரிய வந்தது. அவர்...

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மா அப்பாவி என்று நம்பி தமிழை அசிங்கப்படுத்தி அனுப்பினார். பின் அவரது அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி சிரித்து...

Mouna Ragam 2 Today Episode | 24.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கொண்டாட்டம் முடிந்து கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களுக்காகவே காதம்பரி எரிச்சலில் அமர்ந்து இருந்தார். அவர்கள் வந்ததும்...

Raja Rani 2 Today Episode | 24.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மூன்றாவதாக வைத்து இருந்த குண்டையும் கண்டு பிடித்து அதை அவர் கையாலே கட் செய்து வேலையை கச்சிதமாக முடித்தார்....

Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம் சரஸ்வதியின் முகம் வாடி இருந்தது. அதை கவனித்த தமிழ் உடனே என்ன நடந்தது, எதுவும் வீட்டில்...

Eeramana Rojave 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே எந்த தவறும் செய்யவில்லை என்று குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் ஐஸ்வர்யா கூறினார். இதனால் தேவி நான் கொண்டு வந்த...

Mouna Ragam 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், கஸ்தூரி, கார்த்திக் மற்றும் மல்லிகா அனைவரும் சேர்ந்து ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்கள்....