Vijay tv serial

Raja Rani 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் சொன்ன திட்டப்படி ஜோதியும் ஏமாந்து அந்த குண்டு இருக்கும் இடத்தை கூறினார். அதையும் கண்டு பிடித்து சந்தியா...

Tamizhum Saraswathiyum Today Episode | 23.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை பார்த்து தனியாக பேசினார். கோவத்தோடு பேசினார். நீ எதற்காக இந்த வேலையை செய்தாய் என்று எனக்கு தெரியாது ஆனால்...

Mouna Ragam 2 Today Episode | 20.01.2023 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் தருண் திட்டம் போட்ட படி இரவு ஒரு கொண்டாட்டம் குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு...

Tamizhum Saraswathiyum Today Episode | 20.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பரமன் சரக்கு அடித்துவிட்டு நமச்சியிடம் உலர ஆர்மபித்தார். அர்ஜுன் நல்லவன் இல்லை, அவன் எண்ணமும் முழுக்க கெட்ட செயல் மட்டுமே செய்வான்....

Mouna Ragam 2 Today Episode | 19.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் கஸ்தூரி இருவரும் தோட்டத்தில் நின்று அவர்களது பழைய கதைகளை பேசினார்கள். இந்த 15 வருடங்களில் என்ன நடந்தது...

Raja Rani 2 Today Episode | 19.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஜோதி தான் குற்றவாளி என்று கூறினார். அதற்கான ஆதாரங்களையும் கூறினார். அன்று என் கைக்கு ஒரு கடிதம் வந்தது....

Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் 60 லட்சம் பணத்தை கோதை கையில் கொடுக்கவும் அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியில் இருந்தது. அர்ஜுன் அக்கா அம்மா என்று அனைவரும்...

Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால்...

Mouna Ragam 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் அறைக்கு மல்லிகா போகவில்லை என்று தெரிந்ததும் சந்தோசத்தில் இருந்தார். அதையும் சொர்ணம் வேண்டும் என்றே வெறுப்பு ஏற்றினார்....

Raja Rani 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துலை போலீஸ் துன்புறுத்துவதை பார்த்து வேதனை பட்டார். அப்துல் தான் இதை செய்து இருப்பார் என்று தெரியாமலே எப்படி...