Vijay tv serial

Tamizhum Saraswathiyum Today Episode | 18.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று அர்ஜுன் வந்ததும் அவர் வாங்கிய அந்த 60 லட்சம் பணத்தை பற்றி கேட்க வேண்டும் என்று கோதை முடிவில் உறுதியாக இருந்தார்....

Mouna Ragam 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஷாலினியை இனி யாரையும் இப்படி கடுமையாக பேசுவது, கேலி செய்வது என்று எதையும் செய்யாதே என்று கூறினார். ஸ்ருதி...

Raja Rani 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் கௌரி கடத்தப்பட்டு இருப்பது தெரிய...

Tamizhum Saraswathiyum Today Episode | 17.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கோதைக்கு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னது போல் வேறு ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் அதை...

Mouna Ragam 2 Today Episode | 12.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்ந்து பாடிய பாட்டு பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பேட்டி...

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரையும் வைத்து பேசினார். இனி சந்தியா இந்த...

Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை மாறி மாறி கேள்விகளை கேட்டார். அதை பார்த்து வசுந்தரா கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினார். தமிழ் சரஸ்வதி தூண்டுதலால்...

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் நடந்ததை நமச்சியிடம் கூறினார். அவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பின் அர்ஜுன் தான் காரணமாக இருக்கும்...

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் இருந்தபடியே குழந்தை எதோ அழும் சத்தம் கேட்கிறது என்று பார்த்தார். வீட்டில் யாருக்குமே கேட்காத குரல் அவருக்கு...

Mouna Ragam 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அம்மாவை பார்த்து இந்த 15 வருடங்கள் எங்கு இருந்தார், என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு யோசித்து...