Vijay tv serial

Mouna Ragam 2 Today Episode | 15.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்த்து சொர்ணம் மிகவும் வருந்தினார். தன்னையும் உனக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டார். பின் சக்தி என்று...

Raja Rani 2 Today Episode | 15.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஃபோனில் பேசி அவர்களின் காதலை வெளிப்படுத்தினார்கள். என்னதான் பேசினாலும் சரவணன் தன் அருகில் இல்லையே...

Tamizhum Saraswathiyum Today Episode | 15.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியிடம் எப்படி பேசினால் எப்படி அவர் கோவத்தை தூண்டலாமோ அப்படி பேசினார்கள். அர்ஜுன் குடும்பமே ராகினியின் மனநிலையை மாற்றினார்கள். அர்ஜுன் அக்கா...

Mouna Ragam 2 Today Episode | 14.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் தன் அம்மா மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டதாக சக்தியிடம் கூறினார். அதை கேட்ட சக்தி அதிர்ச்சி அடைந்தார். யார்...

Raja Rani 2 Today Episode | 14.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு ஓட்டுவதை வீடியோ கால் மூலம் சரவணன் மற்றும் சிவகாமி அம்மா பார்த்தார்கள். சந்தியா முடிந்த வரை இதில்...

Tamizhum Saraswathiyum Today Episode | 14.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை வைத்து தான் காரியம் சாதிக்க முடியும் என்று அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் அவருக்கு முன்னால் ஒரு நாடகத்தை ஆரம்பித்தார்கள்....

Eeramana Rojave 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த அருணாச்சலம் வீட்டில் புலம்பி தள்ளினார். எப்படியும் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து...

Mouna Ragam 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியை பார்த்துக்கொள்வது அவருக்கு சாப்பாடு கொடுப்ப்பது என்று ஸ்ருதி தருண் முன் நல்லவள் போல் நடித்தார். அதை பார்த்த தருண்...

Raja Rani 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகாமி அம்மா காலையில் இருந்து விரதம் இருந்தார். மேலும் காற்று,...

Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பம் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டு கேட்டு சரஸ்வதி சமைத்து இருந்தார். அதை சாப்பிட்டதோடு இல்லாமல் மேலும் அதில் ஏகப்பட்ட...