Eeramana Rojave 2 Today Episode | 12.12.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று பார்த்திபன் கூறினார். இனி சனியன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று காவ்யா காதில் விளும்படியே பேசினார். ஜீவா மற்றும் லிங்கம் காவ்யா போகாமல் இருக்க முடிந்த வரை முயற்சி செய்தார்கள். பார்த்திபனை சமாதானம் செய்யவும் முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு பார்த்திபன் மசியவில்லை. மேலும் காவ்யா வீட்டைவிட்டு கிளம்பி விட்டார். அருணாச்சலம் வரும்போது ஜீவா கத்தி பேசினார். என்ன என்று … Read more