Vijay tv serial

Raja Rani 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை போலீஸ் டிரெய்னிங் நடக்கும் இடத்தில் பார்த்து பார்த்து சரவணன் மற்றும் சிவகாமி அம்மா புகழ்ந்தார்கள். மேலும் உயர் அதிகாரி...

Tamizhum Saraswathiyum Today Episode | 10.10.2022 | Vijay tv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் பிறந்த நாளுக்கு ஆதி முதலில் வாழ்த்து சொல்லி அவருக்கு பிறந்தநாள் பரிசும் கொடுத்தார். வைரத்தால் ஆன நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார்....

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க சரஸ்வதி போராடினார். வீட்டுக்கு திரும்பினாலும் யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அதற்குள்...

Mouna Ragam 2 Today Episode | 07.10.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தான் கர்ப்பமகவே இல்லை என்று தன் அம்மா பாட்டி தாத்தாவிடம் கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காதம்பரி...

Eeramana Rojave 2 Today Episode | 07.10.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா உடல் நிலை தேரி வீட்டுக்கு வந்தார். வந்தவரை பார்த்திபன் முடிந்த அளவு அவரே எல்லாமே செய்து கொடுக்க வேண்டும்...

Raja Rani 2 Today Episode | 24.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி அறையில் கிடைத்த பில்லை எடுத்துகொண்டு அந்த கடைக்கு விசாரிக்க சென்றார். அந்த கடையில் கொடுத்த அந்த பில்...

Tamizhum Saraswathiyum Today Episode | 23.09.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி யாரோ ஒருவருக்கு விபத்து நடந்தது இறந்ததாக ஒரு செய்தியை பார்த்தார். அதை பார்த்ததும் ஆதியும் அந்த வழியாக தானே சென்றான்,...

Raja Rani 2 Today Episode | 23.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். இதற்கு மயிலிடம் உதவி கேட்டார். அந்த...

Mouna Ragam 2 Today Episode | 22.09.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தனக்கு வராத சாப்பாட்டு வேலையை தானே செய்வதாக கூறி, அவரால் முடிந்ததை செய்து வைத்தார். அதை சாப்பிட்ட மனோகர்,...

Raja Rani 2 Serial Today Episode | 22.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாக வந்து இருந்த கடிதத்தை பார்த்து வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால்...