Tamizhum Saraswathiyum Today Episode | 22.09.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 22.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டை தொடைக்க ஆரம்பித்தார். அதற்கு முன் வசுந்தரா அவரது அறையில் இருக்கிறார் என்றே அவரே நினைத்துக்கொண்டு கீழே வர வேண்டாம், துடைக்க போகிறேன் என்று கூறிவிட்டு வந்தார். பின் மாடிப்படியை துடைக்கும் போது அதை பார்த்து கார்த்திக் கோவப்பட்டர். வசுந்தரா வழுக்கி கீழே விழுந்துவிடுவாள் என்று பதறினார். மேலும் சரஸ்வதி மேல் கோவம் கொண்டார். ஆனால் சரஸ்வதி தன் வசுந்தராவை கீழே இறங்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார். ஆனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவுக்காக ஜுஸ் பழம் என்று சரஸ்வதி கொடுத்து பார்த்துக்கொண்டார். சரஸ்வதியை வீட்டில் அனைவரும் திட்டியதை அங்கு இருந்த நர்ஸ் மூலம் தெரிந்து கொண்டார் வசுந்தரா. உடனே குடும்பத்தார்கள் இடம் உண்மை என்ன என்று சொல்ல வேண்டும் என்று வசுந்தரா நினைத்தார். ஆனால் சரஸ்வதி அதை தடுத்துவிட்டார். நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். இதனால் தனக்கு கேட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று கூறினார். ஆனால் வசுந்தரா சொல்ல முயற்சி செய்தால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தான் இனி இந்த குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனோகர் சொன்னதில் இருந்து ஸ்ருதி கொந்தளித்து போய் இருந்தார். மேலும் அதை அவரது பாட்டிக்கு அழைத்து கூறினார். இந்த வீட்டு பொறுப்பு அவளுக்கே கொடுத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று கத்தினார். ஆனால் வேறு வழி இல்லாமல் இருப்பதாக கூறினார். அடுத்து தருண் இடம் தன்னை யாருமே புகழ்வது இல்லை என்று கதறினார். சக்தி … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டு வாசலில் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தார் காதம்பரி. அப்போது மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். மேலும் கார்த்திக் வெளியே சென்றதும் உள்ளே செல்ல பார்த்தார். ஆனால் அதற்குள் சொர்ணம் அவரை பார்த்து எந்த பொருள் வேண்டும் என்றாலும் அவர்களே அனுப்பி வைப்பதாக கூறினார். அதே நேரம் மனோகர் வீட்டில் அனைவரையும் வே வைத்து முக்கியமான … Read more

Raja Rani 2 Today Episode | 20.09.2022 | Vijaytv

Raja Rani 2. 20.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி ஜெஸ்ஸியின் திருமணம் பற்றியே பேச்சு வழக்கம் போல் இன்றும் பேசினார்கள் குடும்பத்தார்கள். அப்போது திருமணத்துக்கு தேவையான பணத்தை பற்றி யாருமே பேசவில்லையே என்று ரவி அப்பா ஆர்மபித்தார். சரவணன் தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை கடன் தான் வங்க வேண்டும் என்று கூறினார். செந்தில் தன்னிடமும் இல்லை எதாவது ஏற்பாடு செய்யலாம் என்றார். அப்போது சந்தியா தன் நகையை அடமானம் வைத்து செய்யலாமா இல்லை என்றால் வித்து விடலாம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.9.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் பேச்சையும் மீறி வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வேண்டுதல் செய்ய கிளம்பினார்கள். அங்கு சென்றதும் தன் வேண்டுதலை சரஸ்வதி செய்தார். வசுந்தரா எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்து பார்த்தார். பின் வேண்டுதல் முடிந்ததும் இருவரும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிட்டார்கள். சரஸ்வதி அருகில் பேசிக்கொண்டு இருந்த போது கார்த்திக் இடம் ஃபோனில் வசுந்தரா பேசினார். அப்போது கோவிலில் இருப்பதை மறைத்து பொய் சொல்லி சமாளித்தார் வசுந்தரா. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, வீட்டில் காவ்யாவை காணவில்லையே என்று பார்த்திபன் தேடினார். அந்த நேரம் வெளியில் சென்ற காவ்யா சந்தோசமாக வீட்டுக்குள் வந்தார். வந்ததும் பிரியா செய்து வரும் சமூக சேவைக்கு ஒரு விருது கிடைக்க போவதாக பேப்பரில் காட்டினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரியாவை புகழ்ந்தார்கள். இந்தியாவில் மொத்தமே 10 பேர்க்கு தன் இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் அதில் ஒரு ஆள் பிரியா என்றும் பெருமையாக பேசினார். வீட்டில் அனைவரும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஷீலாவின் மறு முகம் தெரிந்ததும் மனோகர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ஆனால் ஷீலா ஸ்ருதியும் இதில் சம்மந்த பட்டு இருப்பதை சொல்லவே இல்லை. இதனால் ஸ்ருதி ஷீலாவை தன் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஷீலாவும் ருக்மணியிடன் சென்று சக்தியை கொலை செய்தே ஆகவேண்டும் என்று கூறினார். பின் மனோகர் மற்றும் தருண் இருவருமே நடந்ததை நினைத்து கோவத்தில் இருந்தார்கள். வருண் தன அம்மா ஸ்தானத்தில் நினைத்த … Read more

Raja Rani 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

Raja Rani 2. 19.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி மற்றும் ஜெஸ்ஸி திருமணம் சம்மந்தமாக பேசினார்கள். நாளை மறுநாள் நல்ல நாள் தன அன்றே நிச்சயதார்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஜெஸ்ஸிக்கு தனியாக ஒரு இடம் பார்த்து அவருக்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து தருவதாக கூறினார். அதை சிவகாமி விரும்பவில்லை என்றாலும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த திருமணத்தை நடத்துவது முழுக்க முழுக்க சந்தியாவின் பொறுப்பு என்று கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் இருவரும் மருத்துவமனைக்கு செக்கப் செய்ய கிளம்பினார்கள். அந்த நேரம் வசுந்தராவை எந்த வேலையும் செய்ய கூடாது என்று கூறிவிட்டு கிளம்பினார்கள். பின் வசுந்தராவுக்காகா சரஸ்வதி வேண்டுதல் வைத்து இருந்தார். அதை செய்வதற்கு கோவிலுக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் கார்த்திக் எங்கேயும் போக வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து வேண்டுதல் செய்துகொள்ளலாம் என்று கூறினார். இதனால் சரஸ்வதி தான் செய்வாய் கிழமை தோறும் விரதம் இருந்து குழந்தையோடு வந்து … Read more