Eeramana Rojave 2 Today Episode | 12.09.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா போலீஸ் ஸ்டேஷனில் தனியாக விட மாட்டேன் என்று பார்வதி அவர் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். அன்று என்ன முயற்சி செய்தாலும் காவ்யாவை வெளியே விட போவது இல்லை என்று koorinaargl போலீஸ்காரர்கள். பின் பார்வதி காவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பின் காவ்யா வாந்தி எடுப்பதை கூட அவர் கையில் வாங்கி தன் சொந்த மகளை போல் பார்த்துக்கொண்டார். இதை எல்லாம் பார்த்து காவ்யா தனக்காக இவளோ கஷ்ட்டப்படுகிறார் … Read more