Vijay tv serial

Tamizhum Saraswathiyum Today Episode | 23.08.20222 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை காப்பாற்றியதற்காக அர்ஜுனுக்கு நன்றி கூறி அவருக்கு கோதை கம்பேனியில் வேலை போட்டு கொடுத்தார்கள். அந்த அர்ஜுனும் தனது திட்டம் போல்...

Mouna Ragam 2 Today Episode | 22.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இனி இங்கு இருப்பது நல்லதல்ல, அதனால் உடனே தாண்டிக்குடி செல்லலாம் என்று நினைத்தார். மேலும் வருண் சக்தி அனைவருமே...

Eeramana Rojave 2 Today Episode | 22.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா சமைத்ததை பார்த்திபன் ரசித்து சாப்பிட்டார். மேலும் காவ்யா சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் வராது சாப்பாடை காவ்யாவுடன் பகிர்ந்து கொண்டார்....

Raja Rani 2 Today Episode | 20.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பரிட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அவருக்காக பூஜை செய்து சிவகாமி அம்மா காத்திருந்தார். மேலும் அவர் வந்ததும் அனைவருக்கும்...

Eeramana Rojave 2 Today Episode | 20.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா சாமைத்ததை ஜீவா சாப்பிட்டு அருமையாக இருக்கிறது என்றார். பின் ஜீவா சாப்பிட்டு கிளம்பியதும் அவர் சாப்பிட்ட இலையில் பிரியாவும்...

Eeramana Rojave 2 Today Episode | 19.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, மஞ்சுளா சமைக்கவில்லை, பிரியாவும் சமைக்கவில்லை என்று தெரிந்ததும் வீட்டில் அனைவரும் குழம்பினார்கள். யார் தான் சமைத்தார்கள் என்று கேட்டார்கள். பிரியா...

Mouna Ragam 2 Today Episode | 19.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி மற்றும் ருக்மணி ஜெயிலில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மேலும் கார்த்திக் தனக்கு துணையாக நிற்கவில்லை என்று காதம்பரி நினைத்து பார்த்து...

Raja Rani 2 Today Episode | 19.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பரிட்சை எழுத உள்ளே சென்ற போது, அங்கு நடக்கும் ஒரு அநியாயத்தை பார்த்து பொங்கினார். ஒரு பெண்ணை பரிசோதிக்க...

Tamizhum Saraswathiyum Today Episode | 19.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் அருகம்புல் ஜுஸ் பிரச்சனை முடிந்து காலை உணவு செய்யவும் தாமதம் ஆனது. வசுந்தரா தனக்கு தெரிந்த எதையோ சமைத்து...

Mouna Ragam 2 Today Episode | 18.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் ஜெயிலில் இருந்தார்கள். ருக்மணி இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று புலம்பினார். ஆனால் தான்...