Raja Rani 2 Today Episode | 03.06.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி கண் முளித்ததும் அவரை சந்தியா மற்றும் போலீஸ்காரர்கள் விசாரித்தார்கள். வேறு எதாவது விவரம் தெரியுமா என்று கேட்டார்கள். அதற்கு பார்வதி திணறி திணறி செல்வம் நல்லவன் இல்லை. அவன் ஒரு பயங்கரமான தீவிரவாத கும்பலை சேர்ந்தவன். அவன் தான் என்னை கடத்தினான். மேலும் அவனை போல் நிறைய பேர் இருப்பதாக கூறினார். உடனே செல்வத்தை பிடிக்க வேண்டும் என்று போலீஸ் தயார் ஆனது. மேலும் சந்தியா உடனே சரவணனுக்கு … Read more