Raja Rani 2 Today Episode | 20.01.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கிடைத்த பரிசு தொகையை வீட்டில் அனைவருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்றார். சரவணன் மற்றும் செந்தில் இருவர் கடையையும் விரிவு படுத்த வேண்டும் என்றார். பின் மீதி பணத்தை பார்வதி திருமணத்திற்கு பயன்படும் என்று கூறினார்.இதை கேட்ட சிவகாமி பூரித்து போனார். சிவகாமி ரவியிடம் தனியாக பேசும்போது சந்தியாவை புகழ்ந்து பேசினார். இனி இந்த குடும்பத்தை பற்றி நான் யோசிக்க வேண்டாம். எல்லாமே சந்தியாவே பொறுப்பாக பார்த்துக்கொள்வார் … Read more