Raja Rani 2 Today Episode | 28.12.2021 | Vijaytv

rajarani2.28.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டி ஆரம்பிக்க அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். போட்டியாளர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் அங்கு இல்லை. இதனால் சரவணன் ஊருக்கு கிளம்பி இருப்பார் என சல்மா நினைத்து சந்தோசம் அடைந்தார். பின் சற்று நேரத்தில் சரவணன் அங்கு கையில் சிக்கன் உடன் வந்து சேர்ந்தார். இதை பார்த்த அர்ச்சனா மற்றும் ஆதி இருவரும் சிவகாமிக்கு சரவணன் அசைவம் சமைப்பதை சொல்ல நினைத்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.27.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு தான் அந்த விருது கிடைக்கப்போகிறது என்று எண்ணி தன் வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்து வைத்தார். தனக்கு அந்த விருதை கார்த்திக் சொல்லும்போது தருணுக்கு தன் காதலை அனைவர் முன்னிலையில் சொள்ளபோவதாக நினைத்தார் வருண் மற்றும் சத்யா இருவரும் சுருதி வீட்டிற்க்கு வந்தார்கள். அவர்களை சுருதி வரவேர்தார். போட்டியில் தான் விருது வனகுவதை சத்யா பார்க்க வேண்டும் என நினைத்தார். கார்த்திக் அனைத்து பாட்டையும் கேட்டு அதற்கு மதிப்பெண் … Read more

Raja Rani 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

rajarani2.27.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இந்த போட்டியில் இனி கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார்கள். சரவணன் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றார். ஆனால் சந்தியா ஒரு நாள் இங்கேயே இருக்கலாம் எதாவது ஒரு வழி பிறக்கும் என்று கூறினார். பின் சரவணன் அதற்கு ஒத்துக்கொண்டார். சந்தியா ஆதியிடம் லேப்டாப் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். பின் சரவணன் தூங்கிய பின் இரவு முழுவதும் எதாவது வழி இருக்கிறதா என தேட ஆரம்பித்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.12.2021 | Vijaytv

mounaragam2.24.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மனோகர் தருண் மூவரும் வருணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு டாக்டர் வருணை மயக்கம் மற்றும் ஆழ்ந்த நிலையில் படுக்க வைத்தார். அந்த நிலையிலும் வருண் தன் அம்மா தன்னை பார்த்துக்கொண்டதையும், அவர் நெருப்பில் எப்படி துடித்தார், எப்படி இறந்தார் என்று அனைத்தையும் நினைவில் வைத்து சொன்னார். பின் சத்யாவை நினைத்து வருத்தம் கொண்டார். அவரை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் கூறினார். சத்யாவை போல தன் அம்மாவும் தனக்கு பாட்டுபாடியே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வாசுகி ஜோசியர் சொன்னதை கொதையிடம் கூறினார். கோதையும் அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் சொக்கலிங்கம் நிச்சயத்தை தனியாக வைக்க வேண்டாம் திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளலாம் என கூறினார். கோதையும் அதற்கு ஒத்துக்கொண்டார். பின் இந்த கல்யாணத்தை பற்றி வீட்டில் அனைவரும் கோடி பேசினார்கள். மாப்பிள்ளை வீட்டையும் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்தால் மனசுக்கு திருப்தியாக இருக்கும் என கோதை நினைத்தார். அதனால் சொக்கலிங்கத்தை வீட்டுக்கு அழைத்தார். அவரும் வர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஜாதகம் பார்க்க முடிவு செய்தார்கள். கோதை ஜாத்கத்தில் எதுவும் குழப்பம் வந்து விடுமோ என்று பயந்து வீட்டில் பூஜை செய்து வேண்டிக்கொண்டார்.அதே போல் சரஸ்வதி வீட்டிலும் பாட்டி வேண்டினார். சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் ஜோதிட மையத்திற்கு சென்றனர். ஜோசியர் இரு ஜாதகத்தையும் பார்த்தார். பின் இவர்கள் இருவருக்கும் 10 பொருத்தமும் பொருந்துவதாக கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி பொருத்தம் இருக்கும் என்றும் கூறினார்.இதனால் வாசுகி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 23.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா கொடுத்த புகழ்ச்சியை நினைத்து பார்த்தார்கள். சந்தியாவுக்கு சிவகாமி நம் மேல் இவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று நினைக்கவில்லை எனவும் கூறினார். சிவகாமி இரவு சந்தியாவை புகழ்ந்த விஷயம் அர்ச்சனாவுக்கு எரிச்சல் உண்டாகியது. ஆனால் வீட்டில் அனைவரும் சிவகாமி இடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டாம் என்று கூறி முடிவு செய்தார்கள். ஊரில் இருந்து ரவிக்கு அழைப்பு வந்தது. அதில் ஊருக்கு காப்பு கட்டியதாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.23.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா ஷீலா சொன்னதை நினைத்து பயந்தார். தூங்கும்போது என்னை எதாவது செய்து விடுவாரோ வருண் என நினைத்து வருந்தினார். வருண் சத்யாவிடம் மன்னிப்பு கேட்க அருகில் வந்தார். ஆனால் அவர் அருகில் வருவதை பார்த்து பயந்தார் சத்யா. வருண் தான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறியும் சத்யா பயந்தார். இதை பார்த்த வருண் மிகுந்த மன வேதனையுடன் வெளியே சென்றார். தருண் இடம் தன் கவலையை கூறினார். தனக்கு எதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.12.2021 | Vijaytv

mounaragam2.22.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறினார். சத்யா நெருப்பை அணைத்து வருணை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் வருண், சத்யாவை பார்த்தால் நெருப்பை பார்ப்பது போல் இருந்தது. இதனால் மீண்டும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். சத்யா அருகில் வந்ததும் தள்ளி விட்டார். இதனால் சத்யா தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது. பின் வருண் மயக்கம் அடைந்தார். இவை அனைத்தையும் வெளியில் நின்று ரசித்தார் ஷீலா. பின் ஓடி வந்து பதருவது போல் நடித்தார். மனோகருக்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.12.2021 | Vijaytv

rajarani2.22.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தனக்கு இன்னும் ஒரு ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். உடனே ரவியும் வாங்க சென்றார். ஆரஞ்சு பழ ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அங்கு இருந்தவர், இது ஆரஞ்சு ஜுஸ் இல்லை, இது ஒரு விதமான சரக்கு என்று கூறினார். அதிர்ந்து போனார் ரவி. பின் சிவகாமியின் நிலையை உணர்ந்து, உடனே தங்கள் அறைக்கு செல்ல முடிவு செய்தார். சிவகாமியை அழைத்ததற்கு, அவர் வர மறுத்தார். சரவணன் சந்தியா … Read more