Mouna Ragam 2 Today Episode | 15.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்தயாவிடம் நடந்ததுகொண்டதை நினைத்து வருந்தினார். சத்யா சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தார். வருண் அழுது புலம்பினார் தனியாக. அந்த சத்தத்தில் சத்யா எழுந்து பேசினார். இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் இனி தன் அன்புக்கு தகுதி இல்லாதவன் என நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சத்யா. வருண் மீண்டும் வருந்தினார், இனி இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறினார். வருணிடம் யாரு சத்யா … Read more