Eeramana Rojave 2 Today Episode | 19.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பிரியா இருவரும் மாரு விருந்து முடிந்து புகுந்த வீட்டுக்கு பலகாரங்களுடன் வந்தார்கள். அதை பார்த்த பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோசம் கொண்டார்கள். துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று பேசினார்கள். பின் பிரியாவை வீட்டில் அனைவருக்கும் கொடுக்குமாறு பார்வதி சொன்னார். உடனே தட்டில் பலகாரங்களை எடுத்து சென்று தேவி மற்றும் மஞ்சு இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வைத்து மஞ்சு பிரியாவை மட்டமாக பேசினார். … Read more