Raja Rani 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

Raja Rani 2. 19.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி மற்றும் ஜெஸ்ஸி திருமணம் சம்மந்தமாக பேசினார்கள். நாளை மறுநாள் நல்ல நாள் தன அன்றே நிச்சயதார்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஜெஸ்ஸிக்கு தனியாக ஒரு இடம் பார்த்து அவருக்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து தருவதாக கூறினார். அதை சிவகாமி விரும்பவில்லை என்றாலும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த திருமணத்தை நடத்துவது முழுக்க முழுக்க சந்தியாவின் பொறுப்பு என்று கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 15.09.2022 | Vijaytv

Raja Rani 2. 15.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மருத்துவமனைக்கு செந்தில் உடன் பரிசோதனைக்கு போய் இருந்தார். அங்கு குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்று கூறினார். அதை கேட்டு மிகவும் சந்தோஷபட்டார்கள். பின் செந்தில் வெளியே சென்ற நேரம் பார்த்து அர்ச்சனா அந்த டாக்டர் இடம் தனக்கு ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்று கேட்டார். அந்த டாக்டர் கோவத்தில் திட்டினார். இதை எல்லாம் கேட்பதே தவறு தான் என்று கண்டித்தார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 14.09.2022 | Vijaytv

Raja Rani 2. 14.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டில் பேசி முடித்ததை பற்றி வீட்டில் அனைவரும் பேசினார்கள். சிவகாமியின் மாமியார் ஊருக்கு கிளம்புவதவா கூறினார். போகும் நேரத்தில் ஆதி திருமணத்துக்கு பின் அந்த வீட்டோடு சாய்ந்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடாமல் இருக்க நீதான் கவனமாக இருக்க வேண்டும் என்று சிவகாமிக்கு எச்சரித்தார். பின் இந்த போலீஸ் வேலைக்கு சந்தியா போவதை எனக்கு சரியாக படவில்லை. இருந்தாலும் நீ யோசித்து முடிவு எடு என்றார். பின் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Raja Rani 2. 13.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டுக்கு பெண் கேட்டு சிவகாமி அம்மா குடும்பத்தோடு கிளம்பினார்கள். ஜெஸ்ஸி வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்தார்கள். அதை பார்த்ததும் சிவகாமி அம்மாவுக்கு சந்தோசம். மேலும் இதை கண்டிப்பாக ஜெஸ்ஸி தான் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தியா கூறினார். ஆனால் அர்ச்சனா அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இப்போது அவள் கண்டிப்பாக சேலை கூட கட்டி இருக்க மாட்டாள் என்று கூறினார். ஆனால் சந்தியா கண்டிப்பாக ஜெஸ்ஸி … Read more

Raja Rani 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Raja Rani 2. 12.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வைத்து ஜெஸ்ஸி ஆதி திருமணத்தை பற்றி பேச முறையாக பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சிவகாமி அம்மாவும் நாளைக்கே வருகிறோம் என்று கூறினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஆதி ஜெஸ்ஸி திருமணம் நடக்க போவதை நினைத்து சந்தோசமா கொண்டார்கள். ஆதியிடம் ரவி அப்பா, சரவணன் மற்றும் பார்வதி மூவரும் அறிவுரை கூறினார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 09.09.2022 | Vijaytv

Raja Rani 2. 09.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பாவின் மருத்துவத்திற்கு வேண்டிய இரத்த வகை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் அனைவருமே பதட்டத்தில் இருந்தார்கள். ஆதி தன் அப்பாவுக்கு விபத்து நடந்தது அதனால் மருத்துவமனையில் இருப்பதை அனைத்தையும் ஜெஸ்ஸியிடம் ஃபோனில் கூறினார். மேலும் அந்த குறிப்பிட்ட இரத்தவகை கிடைக்கவில்லை என்று கூறினார். இதை கேட்ட ஜெஸ்ஸி உடனே அவரது அப்பா அம்மா உடன் ஹாஸ்ப்பிடலுக்கு வந்து சேர்ந்தார். அந்த நேரம் சந்தியா சரவணன் இடம் ஜெஸ்ஸியின் இரத்த வகையும் … Read more

Raja Rani 2 Today Episode | 08.09.2022 | Vijaytv

Raja Rani 2. 08.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி எங்கள் வீட்டு பெண். அவள் வயிற்றில் வளர்வது எங்கள் வீட்டு வாரிசு என்று கூறினார். இதனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மாவுக்கு அவர்கள் மீது ஒரு நல்ல மதிப்பு மற்றும் மரியாதை வந்தது. பின் ஆதி மாற்றும் essy இருவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறினார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். செந்தில் ஆதி செய்த தவறை நினைத்து வருந்தினார். மேலும் அந்த … Read more

Raja Rani 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

Raja Rani. 07.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று , ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து ஜெஸ்ஸிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்தார்கள். ஆனால் இங்கு போகிறோம் என்று சொல்லாமல் கூப்பிடவே ஜெஸ்ஸிக்கு ஒரே பயம் பதட்டமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் பெற்றோர்களுடன் கிளம்பினார். மருத்துவமனையில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக இங்கு வந்தோம் என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இந்த ஊரில் இனியும் இருக்க வேண்டாம். தனடிக்குடிக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சித்தி அங்கு சென்றும் நாம் நிம்மதியாக இல்லை. இதே போல் தான் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். இனியும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். இனியாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறினார். மேலும் இங்கேயாவது நமக்கு சொந்தமாக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஸ்கதி … Read more

Raja Rani 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Raja Rani 2. 06.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வந்தார்கள். ஆனால் ஜெஸ்ஸியின் அம்மா அப்பா அதற்கு முன், சந்தியா சரவணன் இருவருமே போலீசில் புகார் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டு பின் இந்த திருமணத்தை பற்றி பேசவே இல்லை. ஒதுங்கியே இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்தார். அப்போது சந்தியா சரவணன் அவர்கள் வீடு தேடி வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை வீட்டுக்குள் … Read more