Raja Rani 2 Today Episode | 09.12.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா வீதியில் நின்று சண்டை போடுவதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் வந்து ரவி அப்பாவிடம் கூறி புலம்பினார். என் குடும்பம் என் கண் முன்னே இப்படி சிதைந்து போய்விடுமோ என்று பயந்தார். ரவி அப்பா அவருக்கு ஆறுதல் கூறினார். இருந்தும் சிவகாமி சோகத்தில் இருந்தார். இதை கவனித்த சரவணன் என்ன என்று விசாரித்தார். அதற்குள் ஆதி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார். ஜெஸ்ஸி கடைக்கு … Read more