Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Raja Rani 2. 19.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 18.10.2022 | Vijaytv

Raja Rani 2. 18.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்த போட்டியில் கடைசியில் வந்ததால் மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி அப்துல் அவரை மேலும் காயப்படுத்தும் படி பேசினார். சரவணன், சிவகாமி மற்றும் ரவி அப்பா மூவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அதே நேரம் பாஸ்கர் மற்றும் பார்வதியும் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்கள். பின் சிவகாமி மற்றும் ரவி அப்பா ஆர்வமாக குழந்தையை வாங்கி பார்த்து ரசித்தார்கள். தன் பேரக்குழந்தை என பெருமிதம் கொண்டார்கள். பார்வதி … Read more

Raja Rani 2 Today Episode | 14.10.2022 | Vijaytv

Raja Rani 2. 14.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் இருக்கும்போது சிவகாமி அம்மா ஊருக்கு கிளம்ப வேண்டும் கூறினார். இப்போது கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும் என்று சரவணனை கிளப்பினார். சரவணன் சந்தியாவை பார்த்து விட்டு கிளம்பலாம் என்று பார்த்தார். அதனால் முடிந்த அளவு தாமதம் ஆக்க பார்த்தார். ஆனால் சிவகாமி அம்மா கிளம்ப வைத்தார் மணி ஆகி விட்டது என்று. பின் போகும் வழியில் சந்தியாவை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு கிளம்பினார்கள். சந்தியா … Read more

Raja Rani 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

Raja Rani 2. 12.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் அம்மா செய்த காரியத்தால் வருத்தமாக இருந்தார். மேலும் சந்தியவுக்கு ஆறுதலும் கூறினார். என்ன இருந்தாலும் சிவகாமி அம்மா அப்படி செய்து இருக்க கூடாது, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என்று. ஆனால் சனதிய சிவகாமியை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் சந்தியா இனி நாளை முதல் சரவணனை பார்க்க எத்தனை நாள் ஆகுமோ என்று கவலை பட்டார். மேலும் சரவணனை பார்க்காமல் எப்படி தன்னால் இருக்க முடியும் என்று … Read more

Raja Rani 2 Serial Today Episode | 11.10.2022 | Vijaytv

Raja Rani 2. 11.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி தன் மருமகள் சந்தியா இருக்கப்போகும் அறைக்கு அருகில் ஒரு பையனை வைத்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். இப்படி இருந்தால் தன் மருமகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றார். மேலும் இதை உடனே உயர் அதிகாரி இடம் கூறுவேன் என்று கிளம்பினார். அதே போல் பொன் இடத்தில் உயர் அதிகாரி கௌரி இருந்த இடத்துக்கு சென்று தன் மருமகளுக்கு வேறு அறை தர வேண்டும் என்று கூறினார். இது போல … Read more

Raja Rani 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

Raja Rani 2. 10.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை போலீஸ் டிரெய்னிங் நடக்கும் இடத்தில் பார்த்து பார்த்து சரவணன் மற்றும் சிவகாமி அம்மா புகழ்ந்தார்கள். மேலும் உயர் அதிகாரி பேசுவதை கேட்ட சிவகாமி அவரது மருமகளும் இதே போல் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விடுவாரோ என்று பயந்தார். ஆனால் ரவி அப்பா சந்தியா எப்போதும் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். அர்ச்சனா மயக்கத்தில் இருந்து முளித்ததும் தனக்கு என்ன குழந்தை என்று பார்த்தார். பார்த்ததும் தனக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 24.09.2022 | Vijaytv

Raja Rani 2. 24.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி அறையில் கிடைத்த பில்லை எடுத்துகொண்டு அந்த கடைக்கு விசாரிக்க சென்றார். அந்த கடையில் கொடுத்த அந்த பில் யார் பெயரில் உள்ளது என்று விசாரித்தார். ஆனால் அந்த கடையில் இருப்பவர் இதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்றார். எத்தனை முறை கேட்டாலும் அதை சொல்ல முடியவே முடியாது என்று மறுத்தார். ஆனால் அங்கு வந்த ஒரு போலீஸ் சந்தியாவை பார்த்து அவர் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாகவும் … Read more

Raja Rani 2 Today Episode | 23.09.2022 | Vijaytv

Raja Rani 2. 23.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். இதற்கு மயிலிடம் உதவி கேட்டார். அந்த பணம் கட்டும் ரப்பர் எப்படி இங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்தார். இதனால் தன் மேல் சந்தேகமா என்றும் கேட்டுக்கொண்டார் மயில். ஆனால் அவர் மீது சந்தேகம் இல்லை எனவும், இதை கண்டு பிடிக்க உதவி வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் ஆதி ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்தம் நடக்கும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.09.2022 | Vijaytv

Raja Rani 2. 22.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாக வந்து இருந்த கடிதத்தை பார்த்து வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் சந்தியா இதற்கு அடுத்ததாக பயிற்சிக்கு சென்னைக்கு போய் தாங்க வேண்டும் என்பதை கூறியது சிவகாமி கோவம் கொண்டார். அப்படி வீடு, வாசல், குடும்பம், புருஷனை விட்டு அப்படி என்ன வேலை உனக்கு? அதெல்லாம் தேவை இல்லை, முதலில் ஆதி கல்யாண வேலையை பார் என்றார். ஆனல் ரவி அப்பா, … Read more

Raja Rani 2 Today Episode | 20.09.2022 | Vijaytv

Raja Rani 2. 20.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி ஜெஸ்ஸியின் திருமணம் பற்றியே பேச்சு வழக்கம் போல் இன்றும் பேசினார்கள் குடும்பத்தார்கள். அப்போது திருமணத்துக்கு தேவையான பணத்தை பற்றி யாருமே பேசவில்லையே என்று ரவி அப்பா ஆர்மபித்தார். சரவணன் தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை கடன் தான் வங்க வேண்டும் என்று கூறினார். செந்தில் தன்னிடமும் இல்லை எதாவது ஏற்பாடு செய்யலாம் என்றார். அப்போது சந்தியா தன் நகையை அடமானம் வைத்து செய்யலாமா இல்லை என்றால் வித்து விடலாம் … Read more