Eeramana Rojave 2 Today Episode | 19.09.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, வீட்டில் காவ்யாவை காணவில்லையே என்று பார்த்திபன் தேடினார். அந்த நேரம் வெளியில் சென்ற காவ்யா சந்தோசமாக வீட்டுக்குள் வந்தார். வந்ததும் பிரியா செய்து வரும் சமூக சேவைக்கு ஒரு விருது கிடைக்க போவதாக பேப்பரில் காட்டினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரியாவை புகழ்ந்தார்கள். இந்தியாவில் மொத்தமே 10 பேர்க்கு தன் இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் அதில் ஒரு ஆள் பிரியா என்றும் பெருமையாக பேசினார். வீட்டில் அனைவரும் … Read more