தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ‘Zomato’விடம் கோரிக்கை விடுத்த விகாஸ்!
Zomato விவகாரத்தில் தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். ’தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர, பழி வாங்குதல் அல்ல’ என்ற கருத்தோடு, தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ’Zomato’விடம் கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். பிரச்சினைகளை விடுங்கள் மீண்டும் அவரை பணியில் அமர்த்தி நல்லதொரு பயிற்சியை மட்டும் அளியுங்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார். ” தப்பு என்னும் போது முதல் ஆளாய் எதிர்த்து நின்றவனும் தமிழன், … Read more