ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது பெங்களுரு அணி!

RCB Win Against MI In 39 th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் மும்பை அணியை வென்று தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கோலி 51(42) ரன்களும், மேக்ஸ்வெல் 56(37) ரன்களும் எடுத்திருந்தனர். அதற்கு பின் ஆடிய மும்பை அணியில் ரோஹிட் சர்மாவை 43(28) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 18.1 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பெங்களுரு அணி … Read more

ஆர்சிபி தரப்பில் இருந்து விராட்டிற்கு பிரஷ்சர் கொடுக்கப்படுகிறதா?

Virat Kholi Left RCB Captaincy If They Fail To Win CSK Today

தொடர் தோல்வி, பேட்டிங்கில் சொதப்பல், ஒரு கோப்பையும் அணிக்கு எடுத்துக் கொடுக்கவில்லை என்று ஆர்சிபி அணி நிர்வாகம் விராட்டின் மீது தொடர்ந்து பிரஷ்சர்களை கொடுத்து வருவதால் விராட் இந்த ஐபிஎல் சீசன் முடியும் முன்னே கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடன் படுதோல்வி அடைந்திருந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல், படிக்கல், விராட், டிவில்லியர்ஸ் என்று பெரிய பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட வெறும் 92 … Read more

RCB VS KKR| டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆர்சிபி!

RCB VS KKR 31th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021 இன் 31 ஆவது போட்டியில் பெங்களுரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதி உள்ள 27 போட்டிகளில் கொல்கத்த 14 போட்டிகளிலும், பெங்களூரு 13 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளின் பிளேயிங் 11: Kolkata Knight Riders (Playing XI): Shubman Gill, Nitish Rana, Rahul Tripathi, Eoin Morgan(c), Andre Russell, Dinesh Karthik(w), Sunil … Read more

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோலி!

Virat Kohli Step Down From RCB Captaincy After This IPL

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே இந்திய அணியில் டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து, வரும் டி20 உலக கோப்பைக்கு பிறகு விலக இருப்பதாக அறிவித்து இருந்த விராட் கோலி, தற்போது ஆர்சிபி அணியின் தலைமைப்பொறுப்பில் இருந்தும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லே தனது கடைசி ஐபிஎல் கேப்டன்சிப் என்றும், இருந்தாலும் வருங்காலத்திலும் ஆர்சிபி அணிக்கே ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக … Read more

தொடர்ந்து சொதப்பும் கோலி,78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

லீட்ஸ் மைதானம், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங்குக்கு சாதகமான களம், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பால் பழையதாக பழையதாக பேட்டிங்குக்கு சாதகமாகும் என்ற நிலையில் பொறுமையா ஆடாமல் முதல் 11 ஓவர்களுக்குள்ளேயே ராகுல்,புஜாரா மற்றும் கோலி உட்பட மூன்று நட்சத்திர வீரர்களும் தங்கள் விக்கெட்டுக்களை ஆண்டர்சனின் ஆக்ரோசத்திடம் பறி கொடுத்தனர். ரோஹிட் (19), ரஹானே (18) தவிர மீதமுள்ள அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க … Read more