அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி!
அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் மிகவும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் அனைத்து அணிகளையும் நடுநடுங்க வைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது உலககோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. காரணம் என்ன என்று ஆராய்கையில், போர்டு அணிக்காக அத்தியாவசிய வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லையாம். வீரர்களுக்கான சம்பளமும் சரியாக அவர்களை போய் சேர்வதில்லையாம். தரமான கிரிக்கெட் வீரர்களையும், சீனியர் வீரர்களையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டு சுத்தமாக … Read more