அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு – தமிழக அரசு
தமிழக அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து, 40 சதவிகிதமாக அதிகரித்து தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதவள வேளாண்மைத்துறை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தான் வெளியிட்ட அறிக்கையில், அரசுப்பணிகளில் இதுவரை இருந்த 30 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு இனிமேல் 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் எனவும் அறிக்கை விடுத்துள்ளார். இது போக … Read more