பாக்யலக்ஷ்மி இன்று 19.08.2021

இன்று பாக்யலக்ஷ்மி சீரியலில் எடுத்தவுடன் கோபியை ராஜேஷ் மிரட்டுகிறார், வீட்டிற்கே வந்து விடுவேன் என்று கூறுகிறார். இந்த சமயத்தில் எழிலுடைய ப்ரொடியூசர் சில பிரச்சினைகளை சொல்கிறார் அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். கோபி தனக்கு தெரிந்த போலீசிடம் ராஜேசை பற்றி கூறுகிறார. எல்லாம் போட்டபடியே இருக்கிறது என்று கோபத்தில் இருக்கும் பாக்யாவிடம் எழில் இனியாவை தான் கூப்பிட செல்ல முடியாது என்று சொல்ல, வழி இல்லாமல் பாக்யா கோபியிடம் கூறுகிறார். கோபியும் இனியாவின் பள்ளிக்கு செல்கிறார் அங்கு ராஜேசை பார்க்கிறார். பிரச்சனை ஆரம்பிக்கிறது.

About Author