பாரதி கண்ணம்மாவில் இன்று – 19.08.2021

லக்ஷ்மியை பார்த்து பாரதி யோசிப்பதும், கண்ணம்மாவை இன்னும் அதிகமாக மனதுக்குள் வெறுப்பதும் நடந்தது. சௌந்தர்யாவின் குடும்பத்தினர் லக்ஷ்மி , கண்ணம்மாவை பற்றி வருந்தி பாரதிக்கு உண்மை தெரியுமோ என சந்தேகிக்கின்றனர். வெண்பா அஞ்சலியின் நிலை கண்டு சந்தோஷமாக, கண்ணம்மாவோ ஹேமா மீண்டும் பள்ளிக்கு போவது பற்றி சந்தோஷமடைகிறார். கடைசியாக, வெண்பா பாரதியை தூண்டிவிட நினைக்கிறார்.

About Author