Eeramana Rojave 2 Today Episode | 01.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.10.2022

eeramana Rojave 2. 01.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை பார்க்க பார்த்திபன் செவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்தார். அந்த நேரம் சக்தி எதோ சத்தம் கேட்பதாக உள்ளே வந்து பார்த்தார். அதற்குள் பார்த்திபன் ஒளிந்து கொண்டார். பின் காவ்யாவிடம் தனக்கு மிகவும் பசிக்கிறது காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினார். தனக்கு தோசை வேண்டும் என்று கேட்டார். அதை தவிர்க்க முடியாமல் தோசை ஊற்ற கிளம்பினார். அதே நேரம் பார்வதி ஜீவா அறையில் இன்னும் சத்தம் கேட்டதால் வந்து பார்த்தார். ஜீவா இன்னும் தூங்கவில்லை என்று பார்த்தவர் உடனே பார்த்திபன் என்ன செய்கிறார் என்று பார்க்க சென்றார். அங்கு பார்த்திபன் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பார்த்திபனும் ஜீவா ஃபோனில் இருந்து அழைத்து இங்கு இருக்கிறார் என்று விசாரித்தார். ஜீவா எதேதோ சமாலிதாலும் பார்வதி விடவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author