Eeramana Rojave 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 02.03.2022

Eeramana Rojave 2. 02.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் வார் குடும்பத்தில் அனைவரும் கிராமத்துக்கு கிளம்பினார்கள். கிராமத்தில் பிரியா மற்றும் அவரது குடும்பத்தில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதற்காக காத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் வந்ததும் கொடுக்க வேண்டிய பொருட்கள், அவர்கள் குளிக்க சுடு தண்ணீர், அவர்கள் தங்க அறைகள் என்று வரிசையாக ஏற்பாடுகள் செய்தார்கள். இதை கவனித்த காவ்யா மற்றும் சக்தி இருவரும், எதற்கு இவளோ பதட்டம், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரவர்களுக்காக எதுக்கு பயந்து வேலை செய்ய வேண்டும் என்று வினவினார்கள். பின் பார்த்திபன் மற்றும் குடும்பத்தார்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களை வரவேற்க அனைவரும் வீட்டு வாசலில் நின்று அவர்கள் கால்களை கழுவி வரவேற்றார்கள். பொது பிரியாவின் தாய் மாமன் மகன் அழகர் மற்றும் சாமி இருவரையும் அறிமுகம் செய்தார்கள். அழகர் பார்த்திபனை கலாய்க்க வேண்டும் என்று நினைத்து அவர் கையை அழுத்தி பிடித்தார். ஆனால் அவர் நினைத்தது போல் இல்லாமல் பார்த்திபன் அழகர் கையை நொறுக்கினர். பின் அவர்களுக்காக ஏற்பாடு செய்த அறைகளுக்கு சென்று குளித்து கிளம்ப ஆரம்பித்தார்கள். பின் முகுர்த்தக்கால் ஊனும் நடைமுறை நடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author