ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் குலந்தைகளை தானே கொன்றுவிட்டதாக நினைத்தார். இம்முறை பரிட்சை எழுதாமல் அடுத்த முறை எழுதலாம் என்று தனது மாமனார், மாமியார், பார்த்திபன் என்று அனைவருமே கூறினார்கள். ஆனால் தனது வீம்பினால் இப்போது குழந்தைகளை இலந்து விட்டோமே என்று அழுது புலம்பினார். அதிலும் பார்த்திபன் இந்த குழந்தைகள் மீது அதிகப்படியான ஆசை வைத்து இருந்தார். அதை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினார். தான் செய்த தவறை நினைத்து அழுது புலம்பினார். ஆனால் யாரிடமும் எதையும் சொல்லாமல் மறைத்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…