Eeramana Rojave 2 Today Episode | 03.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.03.02.2022

eeramana Rojave 2.03.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா வாங்கி தந்த சட்டையை பிரித்து பார்த்து ரசித்தார் ஜீவா. இதை பார்த்த பார்த்திபன் தனக்கு இந்த சட்டை மிகவும் பிடித்து இருப்பதாக கூறினார். தானே வைத்துக்கொள்வதாக சொன்னார். ஜீவா அதிர்ச்சி அடைந்தார். காவ்யா ஆசையாக வாங்கி கொடுத்த சட்டையாச்சே என்று திணறினார். ஆனால் வேறு வழி இன்றி அந்த சட்டையை கொடுத்தார். அடுத்த நாள் வேலைக்கு பார்த்திபன் மற்றும் ஜீவா கிளம்பினார்கள். போகும் வழியில் காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். காவ்யா மற்றும் பிரியா இருவரும் கோவிலுக்கு வந்து இருப்பதாக கூறினார். அதனால் பார்த்திபனை அழைத்துக்கொண்டு அதே கோவிலுக்கு வரும்படி கூறினார். ஜீவாவும் எதேதோ சொல்லி அதே கோவிலுக்கு பார்த்திபனை அழைத்து வந்தார். பின் பிரியா மற்றும் பார்த்திபன் சந்தித்து பேசினார்கள். பின் ஜீவா மற்றும் காவ்யாவும் ரகசியமாக பேசினார்கள். ரம்யா தன் மாமா பார்த்திபனை நினைத்து நினைத்து அழுதார். எப்படியாவது அவர் மனதை மாற்றி தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பினர். தேவியும் தன்னால் முடிந்த வரை பார்த்திபனிடம் பேசி இத திருமணத்தை நிறுத்தி ரம்யா பார்த்திபன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினார். அதற்காக அருணாச்சலத்திடம் கோவமாக பேசினார். அதற்கு அவர் என்ன பதில் கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author