Eeramana Rojave 2 Today Episode | 04.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.05.2022

eeramana Rojave 2. 04.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்ததால் போலீஸ் இடம் மாட்டிக்கொண்டார். அவர்கள் வண்டிக்கான உரிமங்களை கேட்டார்கள். ஆனால் எதுவுமே ஜீவா தன்னிடம் இல்லை என்றார். மேலும் குடித்து விட்டு வண்டி ஓட்டியதும் பெரிய தவறு என்றார்கள். ஜீவா தனது உரிமங்கள் எல்லாம் வீட்டில் உள்ளது என்று கூறினார். அதனால் யாரையாவது எடுத்து வந்து தந்தால் மட்டுமே வண்டியை விடுவேன் என்றார்கள். உடனே யாருக்கு அழைப்பது என்று புரியாமல் நின்றார். பின் யோசித்து பிரியாவுக்கு அழைத்தார். நாடந்ததை கூறி வந்திக்கான உரிமங்களை எடுத்து வர சொன்னார். பிரியாவும் பதறி அடித்து அந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு பிரியாவுக்கு தெரிந்த பெண் போலீஸ் தான் நின்றார். அதனால் அவரிடம் ஜீவா இப்படி செய்யும் ஆள் இல்லை என்று எடுத்து கூறினார். இனியும் இப்படி நடக்காமல் தன பார்த்துக்கொள்வதாக கூறினார். பிரியாவுக்கு ஜீவாவை நைப்பி வைத்தார்கள். வீட்டுக்குள் பிரியா ஜீவாவை கை தாங்களாக கூட்டி வந்தார். அதை காவ்யா மாடியில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் ஜீவா குளித்துவிட்டு சாப்பிட அழைத்தார் பிரியா. பின் அவரே சமைத்த தோசை மூன்று வகை சட்னி சாம்பார் என பரிமாறினார். ஜீவா பிரியாவையும் சேர்ந்து சாப்பிட வைத்தார். இதை பார்த்த காவ்யா அழுதுகொண்டே அவர் அறைக்கு சென்றார். சாப்பிட்ட பின் அறைக்கு வந்த ஜீவா தரையில் போர்வையை விரித்து படுத்தார். அப்போது பிரியாவும் கீழே படுத்தார். இதை பார்த்த ஜீவா இனி நான் குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author