Eeramana Rojave 2 Today Episode | 04.05.2023 | Vijaytv
eeramana Rojave 2. 04.05.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஒவ்வொரு வேலையும் அவருக்காக பார்த்து பார்த்து செய்தார் காவ்யா. ஆனால் பார்த்திபன் இதில் எதுவுமே கண்டுகொள்ளாமல் இருந்தார். அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பார்த்தி காவ்யா இப்போது சந்தோசமாக வாழ்கிறார்கள் அதே போல் ஜீவா மற்றும் பிரியாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காக பிரியா வீட்டுக்கு கிளம்பவும் செய்தார்கள். ஆனால் அதற்குள் துரை மற்றும் மஹா இருவரும் அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பிரியா ஜீவா மீது இருக்கும் கோவத்தை எங்களிடம் காட்டினாள். மேலும் அவரின் கோவத்தை குறைக்க முயற்சி செய்து அதற்கு பிரியா பிடிகொடுக்கவில்லை. மேலும் ஜீவா மீது மிகுந்த கோவத்தில் இருப்பதையும் கூறினார்கள். அதை கேட்டதும் அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் மேலும் வருந்தினார்கள். பின் காவ்யா மற்றும் பார்த்திபன் இருவரும் மருவீடு விருந்துக்கு வீட்டுக்கு வர வேண்டும் என்று அழைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…