ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு பிடித்த எல்லா வகை சாப்பாடையும் சமைத்து கொடுத்தார். இதில் எதோ ஒரு உள்குத்து இருப்பது போல் நினைத்தார் ஜீவா. அவர் யோசித்தது போலவே ஜீவாவிடன் பிரியா தனிக்குடித்தனம் பற்றி பேசினார். காவ்யா இருக்கும் வீட்டில் இருந்தால் நம் வாழ்க்கையை கெடுத்துவிடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…