Eeramana Rojave 2 Today Episode | 08.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.08.02.2022

eeramana Rojave 2.08.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா ஜீவா இருவரும் தங்கள் ஒரு வருட காதல் வாழ்கையை கொண்டாட வந்து இருந்த இடத்தில் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரியா இன்னும் காவ்யா வீட்டிற்க்கு வரவில்லையே என்று அழைத்து பார்த்தார். அதன் பின் தான் மணியை பார்த்து உடனே கிளம்பலாம் என்று கூறினார் காவ்யா. அவர்கள் கிளம்பிய நேர்ம மழை வந்ததால் நனைந்து விட்டார்கள். ஜீவாவின் வண்டியும் அந்த நேரம் பார்த்து மக்கர் செய்தது. பின் மெக்கானிக்கை வர வைக்கிறேன் அது வரை ஹோட்டலில் இருக்கலாம் என்று கிளம்பினார்கள். அங்கு சென்ற இடத்தில் தான் ஜீவா காவ்யாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை பார்த்தார். அதை பார்த்ததும் தன்னை இவளோ காதலிக்கிறான் என்று ரசித்தார் காவ்யா. பின் இருவரும் மெக்கானிக் வந்து விட்டார் என்று கிளம்பினார்கள். அதற்குள் மணி 10.30 ஆகி விட்டது. வீட்டில் காவ்யாவின் அப்பா அம்மா அக்கா தங்கை என அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். பிரியா அனைவருக்கும் ஆறுதல் சொல்லிலும் அவரே பயத்தில் தான் இருந்தார். காவ்யாவின் ஃபோனும் சார்ஜ் இல்லாமல் அமந்து போனதால் யாரும் பேசவும் முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author