Eeramana Rojave 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.12.2022

eeramana Rojave 2. 09.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீண்டும் வீட்டுக்கு வந்து அவருக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தார். அந்த நேரம் பார்வதி அவரிடம் நேற்று இரவு இங்கு சென்றாய் என்று விசாரித்தார். காவ்யா, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கிளம்பினேன். ஆனால் அதை கூட விதி செய்யவிடவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் பார்வதி நீயும் என் மகள் போல தான். இப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். நீயும் பார்த்திபனும் சேராமல் இருந்தாலே இருவர் வாழ்க்கையும் நால்படியாக அமையும் என்று கூறினார். பார்த்திபன் கோவத்தில் காவ்யாவை வீட்டை விட்டு போ என்று கூறினாலும் அவர் நினப்பு போகவில்லை. பின் காவ்யா இன்றே வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று கூறினார். மேலும் பார்த்திபன் கொடுத்த இந்த பொம்மையை மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் பார்த்திபன், என் சம்மந்தப்பட்ட எந்த பொருளும் உன்னிடம் இருக்க கூடாது. அதே நேரம் உன் சம்மந்த பட்ட எந்த பொருளிலும் எனக்கு வேண்டாம் என்று காவ்யா வாங்கி கொடுத்த கடிகாரம் ஒன்றை திருப்பி கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author