Eeramana Rojave 2 Today Episode | 18.03.2022 | Vijaytv
eeramana Rojave 2. 18.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் ஜீவாவை துணி கடைக்கு சென்று ஒரு ப்ளௌஸ் தைக்க காவ்யா அனுப்பி வைத்தார். காரில் ஜீவா பிரியா இருவரும் பேசிக்கொண்டார்கள். காவ்யாக்கு எப்போது திருமணம் என்று விளையாட்டாக கேட்டார். அதற்கு பிரியாவும் அவள் ஒரு கலெக்டர் ஆன பின் தான் திருமணம் என்று உறுதியாக இருக்கிறாள் என்று கூறினார். பின் சட்டை துணி வாங்கி அதை தைக்கவும் கொடுத்தார்கள். ஆனால் அதை தைக்க 1 மணி நேரம் ஆகும் என்று கூறினார்கள். அதனால் அருகில் ஒரு கடையில் அமர்ந்து இருந்தார்கள். ஜீவா எதாவது வாங்கி தருகிறேன் என்று ஐஸ் கிரீம் வாங்க கிளம்பினார். பின் பிரியாவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு தெரிந்து கொண்டார். பின் அவருக்கு விருப்பமான ஐஸ் கிரீமை வாங்கி கொடுத்தார். இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். பின் ப்ளௌஸ் வேலையும் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். காவ்யா அங்கு பதட்டமாக இருந்தார். அடுத்த நாள் ரிசப்ஷனுக்கு கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…